Saturday, February 18, 2012

மனித உரிமை கோட்பாடுகளும் இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைகளும்

மனித உரிமைக் கோட்பாடுகளும்  இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைகளும் விமர்சன ரீதியாக ஆய்வு



மனித உரிமைகள்

அறிமுகம்:
 

           மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள், மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக்கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், மொழி, தேசம், பால், வயது, உடல், உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனிமனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளே மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு இயல்பாகவும், இயற்கையாகவும் இருக்கும் உரிமைகளை இது குறிப்பதாக அமைகிறது.


    பொதுவாக மனித உரிமை எனும்போது, இருவகையான அனுகுமுறைகள் காணப்படுகின்றன. அதில் முதல் வகை அணுகு முறையைப் பொருத்தவரையில், மேற்கத்தைய அணுகு முறையினைக் குறிப்பிட முடியும். உலகில் ஏற்பட்டிருக்கும் ஒவ்வொரு நன்மையான விடத்திற்கும் தாம் தான் காரணம் என்ற கருத்தைக் கூறிக்கொள்வது மேற்கத்தையர்களுடைய பொதுப்பண்பு. மனித உரிமை விடயத்திலும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. உலகில் முதன் முதலில் மனித உரிமை பற்றிய பிரகடனத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்தியோர் தாம் தான் என்று அவர்கள் விவாதிக்கின்றனர்.


    1215 ஆம் ஆண்டில் பிரித்தானியாவை ஆண்ட 'ஜோர்ஜ்' மன்னன் மூலம் ஏற்படுத்தப்பட்ட 'மக்னா கார்டா' 'சுதந்திரத்திற்கான பெரும் பட்டயம்' தான் உலகில் முதலாக வரையப்பட்ட மனித உரிமைகள் பிரகடனம் என அவர்கள் விவாதிக்கின்றனர். மன்னன் 'ஜோர்ஜ்' உடன் மக்கள் போராடி தமக்குத் தேவையான சில உரிமைகளை வென்றெடுத்தனர். மக்னா கார்டாவை உருவாக்கியோர் மேற்கத்தையர்கள் தான் என்று இருந்தபோதும் அதை உருவாக்கும் போது மனித உரிமைகள் பற்றிய அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதனை உருவாக்கியோருக்கு இருக்கவில்லை. அதுமட்டுமன்றி, அந்த கருத்து பற்றிய உணர்வுகளைக் கூட அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பது நோக்கத் தக்கது. ஆனால், இக்கருத்துக்கள் எல்லாம் மக்னா கார்டாவிலிருந்து தான் வந்ததென்று இன்று புகழாரம் பாடப்படுவது வியப்புக்குரியது.


      இது இவ்வாறிருக்க, மக்கள் இந்த மக்னா கார்டா பற்றிய தெளிவான கருத்து உருப்பெற, அது மக்கள் உரிமைகளாக வடிவம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் சென்றன. இதற்கு உதாரணமாக, Pநவவைழைn ழக சுiபாவள' 1626 ஆம் ஆண்டிலும், 'ஹேர்பியஸ் கார்பஸ்' 1679 ஆம் ஆண்;டிலும் இந்த மக்னா கார்டா சாசனத்தில் சேர்க்கப்பட்டே அது முழுமை பெற்றது.


    எனவே, 17 ஆம் நூற்றாண்டு வரையில் மனித உரிமைகள், குடியுரிமைகள் பற்றிய கருத்தோட்டங்கள் மேற்கத்தையரிடம் இருக்கவில்லை. அக்காலத்துக்குப் பின்புதான் மேலை நாட்டு தத்துவஞானிகளும், சிந்தனையாளர்களும், சட்ட வல்லுணர்களும் இவை பற்றி பேசவாரம்பித்தனர். ஆனால், சட்டங்களிலோ சாசனங்களிலோ இவை இடம்பெறவில்லை.



      18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமேரிக்க, பிரான்சிய நாடுகளின் அரசியல் சாசனப் பிரகடனங்களில் இக்கருத்துக்கள் ஒலிக்கத்தொடங்கின. இதற்குப்பின்பே பல்வேறு நாடுகளின் அரசியல் சாசனங்களிலும் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் ஏட்டளவில் வழங்கப்பட்ட உரிமைகள் பெரும்பாலும் நடைமுறை வாழ்வில் மக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.


    20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1948 ஆம் வருடம் ஐ.நா. சபை பொதுமனித உரிமைகள் பற்றிய பிரகடனத்தை உருவாக்கியது. இனப்படுகொலையை எதிர்த்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதைத் தடுப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கியது. ஆனால், ஐ.நா. சபையின் அந்தத் தீர்மானங்களில் ஒன்று கூட அமுல்படுத்தப்படவில்லை. காரணம், அந்நிறுவனம் யூத, கிருஸ்தவ நலன் காப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அதில் இயங்கு சக்தியாக செயற்படும் அங்கத்தவர்களும் யூதர்களும், கிருஸ்தவர்களுமே. ஏதாவது மனித உரிமைகளுக்கு சார்பாக அவர்கள் குரல் கொடுக்க நினைத்தாலும் கூட, வல்லரசுகள் தமது வீட்டோ அதி(கர்வாதி)காரத்தைப் பயன்படுத்தி அதனைக் கட்டுப்படுத்துகினறன.


    எனவேதான், மேலை நாடுகளில் வீட்டுப் பிராணி கொலையுண்டாலும் உரிமைபேசும் அமைப்புகள், இஸ்லாமிய நாடுகளில் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்களென கொன்று குவிக்கப்படும்போதும் மௌனம் சாதிக்கின்றன.


                 ஐ.நா. சபையின் தீர்மானங்கள் ஒருபுறமிருக்க, மனித உரிமைகள் உலகின் பல பாகங்களிலும் நசுக்கப்படுகின்றன. பல நாடுகளில் அவை மிதிக்கப்படுகின்றன. ஐ.நா. சபையோ இவற்றுக்கெதிராக ஒன்றும் செய்ய முடியாமல் வெறுமனே பாhத்துக்கொண்டிருப்பது இதனாலேயாகும். மனித உரிமைகள் மீறப்படும்போது தன் பலத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தடுக்க அந்நிறுவனத்தால் முடியாமலுள்ளது. அதன் மனித உரிமைப் பிரகடனங்கள் ஒலித்துக்கொண்டிருந்த போதும், மிகக்கொடிய இனப்படுகொலைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.


மனித உரிமைகள் குறித்த இஸ்லாமிய அணுகுமுறை

    மனித உரிமைகள் பற்றிய இஸ்லாமிய கருத்தோட்டத்தைப் பொருத்தவரையில், அவை அல்லாஹ்வினால் வழங்கப்பட்டவைகளாகும். அவை எந்த அரசனாலும் அல்லது எந்த சட்டமன்றத்தாலும் கொடுக்கப்பட்டவையல்ல. அரசர்களாலும் சட்டமன்றங்களாலும் கொடுக்கப்பட்டவற்றை அவை எவ்விதம் வழங்கப்பட்டனவோ அவ்விதமே இரத்துச்செய்ய முடியும். சர்வாதிகாரிகளால் இயற்றி அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளது நிலையும் இதுவே. அவர்கள் கொடுக்க நாடும் போது உரிமைகளை வழங்குவார்கள். இரத்துச் செய்ய விரும்பியபோது அதனையும் செய்வார்கள். அவர்களுக்கு ஒத்துவரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கிவிடுவார்கள். அவர்கள் விரும்பும்போது பகிரங்கமாகவே அவ்வுரிமைகளை நசுக்கி மீறிச் செயற்படுவார்கள். ஆனால், இஸ்லாமிய மனித உரிமைகளின் நிலைப்பாடு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இஸ்லாத்தில் அடிப்படை மனித உரிமைகளை மாற்றவோ, திருத்தவோ உலகில் எந்த சட்டமன்றத்திற்கும். அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றை திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ அதிகாரமில்லை.


    இங்கு உரிமைகள் படைத்த இறைவனால் வழங்கப்படுகின்றன. வெற்றுத்தாளில் எழுதி வீண் விளம்பரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் உதவாக்கரை ஆவணங்களல்ல அவை. வெளிச்சம் போட்டுக்காட்டிய பின் நடைமுறை வாழ்வில் அமல்படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை. உருப்படாத தத்துவங்கள் அல்ல அவை. அமுல்படுத்துவதற்;கு முடியாத வறட்டுத்தத்துவங்கள் அல்ல அவை.


    மேலை நாடுகளில் உரிமைகள் ஏட்டளவில் காட்சிப்பொருளாக்கப்பட்டு யதார்த்த வாழ்வில் அவை செயற்படுத்தப்படாமல் அவை மறுக்கப்படுகின்றன. ஆனால், இஸ்லாத்திலோ அவை இறைவனால் வழங்கப்பட்ட அடிப்படையான உரிமைகளாக விளங்குகின்றன. அவற்றை விரும்பினால் செயல்படுத்தலாம் விரும்பினால் விட்டுவிடலாம் என்ற நிலைபாட்டில் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் காணப்படுவதில்லை. மாறாக, அவற்றை மறுமை வாழ்வுடன் தொடர்பு படுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.  மேலை நாட்டினர் கொண்டுள்ள சில கருத்தோட்டங்கள் வறட்டுத் தத்துவமாக விளங்குகின்றன. அதனை செயல்படுத்தும் வகையிலான ஆதாரங்களையோ, பின்னணியில் எவ்வித தூண்டுதலையோ பெற்றிருப்பதை அவதானிக்க முடியும். ஆனால், இஸ்லாமிய ஒழுக்கவியல் கோட்பாடு அவ்வாறானதல்ல.


   ஐ.நா. சபையின் பிரகடணங்களும் தீர்மானங்களும் ஒவ்வொரு தனிமனிதரையும் கட்டுப்படுத்தக்கூடியவையன்று. எனவே, அவற்றை அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட உரிமைகளுடன் ஒப்பிட்டு நோக்க முடியாது.


    இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், இறை நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தக்கூடியவை. அவை இறை நம்பிக்கையுடன் பின்னிப் பிணைந்துள்ள அம்சமாகும். ஒவ்வொரு முஸ்லிமும், தங்களை முஸ்லிம் என கூறிக்கொள்ளும் ஒவ்வொரு ஆட்சியாளரும் அவற்றை ஏற்று நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும். அவற்றை புறந்தள்ளும், நிராகரிக்கும், துஷ்பிரயோகம் செய்யும் எவரையும் முஸ்லிமாகக் கருதிவிட முயடியாது. அவர் மறுமையில் வெற்றிபெறவும் முடியாது. அல்லாஹ்விடத்தில் அத்தகைய மனிதர்கள் யார் என்பதைக் கூறும் அல்குர்ஆன்,


    'யார் அல்லாஹ் இறக்கியவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்  நிராகரிப்பாளர்கள்' (5:44)

     'யார் அல்லாஹ் இறக்கியவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் அக்கிரமக்காரர்கள்' (5:45)

     'யார் அல்லாஹ் இறக்கியவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் பாவிகள்' (5:47) என்ற கருத்துக்களை அல்குர்ஆன் கூறுகின்றது.


       எனவே, தங்களை முஸ்லிம்கள் என அழைக்கும் எவரும் இஸ்லாத்தின் மனித உரிமைப்பிரகடனத்தை புறந்தள்ளி தமது சட்டங்களின் அடிப்படையில் உலகில் சர்வாதிகாரம் செலுத்த முடியாது. எனவே, ஐக்கிய நாட்டுப் போரவை அதனுடைய பிரகடனம், அது எடுத்த தீர்மானம், வழங்கிய மனித உரிமைகள் இறைவன் அருளிய மனித உரிமைகளோடு ஒப்பிடக் கூடியவை அல்ல.
                                                                                                                                 (தொடரும்...)




                     அஷ்ஷெய்க்.M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., P.G.D.E.
                                                            

இஸ்லாமிய சட்டக்கலையின் தோற்றமும் அடிப்படைகளும்



இஸ்லாமிய சட்டக்கலையின் தோற்றமும் அடிப்படைகளும்


அறிமுகம்


    மனித இனத்தின் இயக்கு சக்தியாக சட்டங்கள் காணப்படுகின்றன. 'சட்டம் .இன்றி மனிதன் இல்லை' எனக்கூறலாம். மனித இன வரலாற்றில் சட்டம் பேணப்படாத ஒரு சமுகத்தைக் காண முடியாது. ஒரு நாட்டுக்கு அரசியல் யாப்பு எனவும், நிறுவனத்திற்கு நிறுவனச் சட்டங்களும், அமைப்புகளுக்கு அமைப்புச் சட்டமெனவும், குடும்பங்களுக்கு குடும்பச் சட்டங்கள் எனவும் சட்டமின்றிய மனிதக்கூட்டம் இல்லை என்று கூறலாம். ஒரு கொள்ளைக்கூட்டமாக இருப்பினும் அதனை இயக்கவும் கட்டுப்படுத்தவும், கொள்ளையிட்ட பொருற்களைப் பகிரவுமென சட்டங்கள் காணப்படும். யாசகம் கேட்கும் கூட்டமாக இருப்பினும் அவர்களுக்குள்ளும் ஒரு சட்டவமைப்பு காணப்படும். இ;வ்வாறு, மனித வாழ்வு தொடர்பு படும் அனைத்து துறைகள் தொடர்பாகவும் சட்டங்கள் ஆள்வதனைத் தவிர்க்க முடியாது.


    சட்டம் ஒரு பொறுப்புவாய்ந்த அம்சம் என்பதால் அது மனித இனத்துக்கு இன்றியமையாத ஒன்றாகும். சமுகங்கள் இந்த சட்டங்கள் மூலமே ஒழுங்கு பெறுகின்றன. அதன் மூலமே தீமைகளைத் தடுக்கின்றன. நன்மைகளையும் நீதியையும் ஏவுகின்றன. அந்த சமகத்தின் உரிமைகளைக் காக்கின்றன. மக்களைச் சரியான வழியில் இட்டுச் செல்கின்றன.


    பொதுவாக, மனித வாழ்வின் தேவைகளே சட்டங்களை உருவாக்குகின்றன. சட்டங்களது தோற்றங்களுக்கும், அதன் அமுலாக்கத்துக்கும் மனிதனின் தேவைகளே அடிப்படைகள். உலகில் தோன்றிய எல்லா மனிதர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட நினைப்பது தேவை இருப்பதனாலேயேயாகும். எனவே, ஒரு கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு ஒரு சமுகம் தனது இலக்கை அடைந்து கொள்வதற்கு சட்டத்தின் தேவை இன்றியமையாததாகும்.


    ஒரு சமுகத்தின் அங்கத்தவர்களது உரிமைகள் சரியாக வழங்கப்பட்டு, நீதி அவர்களுக்கிடையே நிலைநாட்டப்பட்டு, அவர்களக்கிடையே சாந்தியுடனும் சமாதானத்துடனும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து எந்தவொரு தனி நபருக்கும் சமுகத்தில் தீங்கு ஏற்படாது பாதுகாத்து, நன்மையும் பூரணத்துவமும் பெற்று வாழச் செய்வது அந்த சமுகத்தின் அத்தியாவசிய தேவையாக விளங்குகிறது. எனவே, சமகத்திலுள்ள ஒவ்வொரு தனிநபரும் சில செயற்பாடுகளைச் செய்தும், சில செயற்பாடுகளைத் தவிர்த்தும் வாழ வழி நடத்த வேண்டியது சமுகத்தின் தேவையாகும். இவ்வாறு மக்களை வழிநடத்துவதற்குத் தேவையான சில சட்டங்கள் சமகங்களால் வகுக்கப்படுவதுண்டு. அந்தவகையில், சகத்திலுள்ள தனி நபர்களை தீமைகளிலிருந்து காத்து சீரிய வழியில் நடத்திடும் ஒரு கருவியாக இந்த சட்டத்தினை வரையருக்கலாம்.


    பொதுவாக, சட்டத்தின் கடiயாக சமுகத்திற்கு சேவை செய்வதும், அதன் இலக்குகளை அடைவதற்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்தலுமாகும் என்று கூறுவது பொருத்தானதாகும். எனவே, சட்டங்கள் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டாலும் கூட அவற்றின் பொது இலக்கு சமுகத்துக்கு உதவும் வகையில் அதன் சுபீட்சத்திற்கு உதவம் வகையில் சேவை செய்தலாகம்;. உதாரணத்திற்காக, சமுக அநீதியை ஒழிக்கும் சட்டமானது, ஒவ்வொரு தனிநபரையும் பாதுகாப்பதிலும், நீதியை நிலை நிறுத்துவதிலும், நிம்மதியை நிலைநாட்டுவதிலும் சமுகத்திற்கு சேவை செய்தலாகும். குற்றவாளிகளைத் தண்டிக்கும் சட்டத்தின் நோக்கம் சமகத்திலுள்ள குற்றச் செயல்களை ஒழித்து அமைதியை நிலைநாட்டலாகும். இவ்வாறு ஒவ்வொரு சட்டத்தினதும் நோக்கம் சமுகத்தின் சுபீட்சத்திற்கு பங்காற்றுவதாகும்.


    எனவே, இந்தப் பின்னணியில் நோக்கும் போது சட்டங்கள் யாவும் சமுகத்திற்காக இயற்றப்பட்டவை என்பதுவும், சமுகத்திற்கு சேவை செய்ய அவை தகுதிபெறுவதன் மூலம் மட்டுமே அவை நிலைக்க முடியும் என்பதுவும், சட்டத்தின் கடமை சமகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதுமே என்பதுவம் தெளிவாகிறது. இத்தகைய பண்பகளைப் பெறாத எந்தவொரு சட்டமும் நிலைத்திருக்க மடியாதது என்பதோடு, அவை பொருத்தமற்றவை என்பதுவும், அவை பின்பற்றத் தகுயானவை அல்ல என்பதுவும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.


   அந்தவகையில், மனித இனத்தின் ஈடேற்றத்திற்கு வழிகாட்ட வந்த திரட்சியான சிந்தனையின் தொகுப்பாக அமையும் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாட்டின் இயங்கு சக்தியாக 'அல்பிக்ஹூல் இஸ்லாமியா' (இஸ்லாமிய சட்டவியல்) திகழ்கின்றது. தனிமனிதன் முதல் சமுகம், சர்வதேசியம் எனப் பரந்து செல்லும் அதனுடைய வாழ்வு நெறியையும், கொடுக்கல், வாங்கல் நடவடிக்;கைகள், தேசிய, சர்வதேசிய உறவுகள் எனச் செல்லும் சமுகச் செல்நெறிகளையும் ஒருங்கிணைக்கும் பிரதான பணியை இஸ்லாமிய சட்டக்கலை செய்கின்றது.


                                                                                                        (தொடரும்...)

                                   

              அஷ்ஷெய்க்.M.S..றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., Dip.In.Edu.

                                                                                                                                


                                             

நவீன இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் சவால்களும் தீர்வுகளும்

நவீன இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் சவால்களும் அவற்றை வெற்றிகொள்ளும் முறைகளும்

-அஷ்ஷெய்க்.M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., P.G.D.E.
 
குடும்பம் என்பது இரத்த உறவாலோஇ அல்லது திருமண உறவாலோ,சுவீகாரம; (தத்தெடுத்தல்) போன்றவற்றாலோ சட்டபூர்வமான முறையில் அமைந்த ஒரு உறைவிடக் குழுவாகும்.


அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) விதிப்படி ''குடும்பம்' என்பது சமுகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதோடு, அது சமுகத்தாலும் தேசத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும்'.


குடும்பம் என்பது ஒரு சமுகத்தின் மூலக்கரு எனவும், அது மானிட சமுகத்தின் அடிக்கல் எனவும், மானிட சமுகத்தின் சிறிதாக்கப்பட்ட வடிவம் எனவும் கூறுவர். அத்தனை சிறப்பு மிக்க இந்த குடும்பத்திற்கு வரைவிலக்கணம் கூறும் ர்நசடிநவ ளுpநnஉநச என்பவர், 'சமுக இயல்பூக்க அடிப்படையில் உருவான, பௌதீகவியல் ரீதியான சமுகக்கட்டமைப்பே குடும்பமாகும். விலங்குகளின் கூட்டமைப்பின் தொடர்ச்சியான விருத்தியடைந்த வடிவமே (?) குடும்ப அமைப்பாகும்' என குறிப்பிடுகிறார்.


உலக வரலாற்றில் எத்தனையோ நாகரிகங்கள் வந்து கடந்து சென்றுள்ளன. ஆனால், உலக நாகரிகங்களில் எந்த ஒரு நாகரிகத்திலும் 'குடும்பம்' என்ற அமைப்பு இல்லாமல் இருந்ததில்லை. குடும்ப நிறுவனத்தை பால் படுத்தும் வகையில், குடும்பம் அவசியமில்லை என்று ஆன்மீகம் பேசிய சமயங்களில் காணப்படும் அரநெறிக்கோட்பாடுகள் கூட இன்று அவை வெறும் ஏட்டுத் தத்துவமாகவே காணப்படுகின்றன.


சமுக மாற்ற செயன்முறைகளின் போது, ஏனைய எல்லா சமுக நிறுவனங்களை விடவும் குடும்பம் என்ற நிறுவனமே கூடுதல் பங்காற்றுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.  மனித சமுகத்தினை ஒரு உடலாகக் கொண்டால், 'குடும்பம்' என்ற அங்கமே அதன் இதயமாக விளங்குகின்றது. சமுக்தில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய தனி மனிதர்களின் பயிற்சிப் பாசறையாகவும் இந்த குடும்பம் என்ற நிறுவனமே விளங்குகின்றது. காரணம், ஒரு தனிமனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோரினதும், குடும்ப அங்கத்தினரதும் பங்கே முதன்மையானதாகும்.


குடும்பம் என்பது, ஒரேகூறையினால் இணைக்கப்பட்ட இதயங்களின் இதயங்களின் இணைப்பாகும். கணவன், மனைவி, பெற்றார், பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகிய பல தரப்பினரும் ஒருவருக்கொருவம் கொண்டும், கொடுத்தும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்வே குடும்ப வாழ்வாகும். அது அன்பும், பரிவும், பாசமும், ஒருங்கிணைப்பும், பாதுகாப்புணர்வும், சகிப்புத் தன்மை போன்ற நல்லியல்புகள் குடும்பத்திலிருந்தே தோற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தையானது சமுகமயப்படுவதும், மொழிமயமாக்கப்படுவதிலும், அலகியல் மயமாக்கப்படுவதிலும், தொழில்நுட்ப மயப்படுவதிலும், நடத்தைமயப்படுவதிலும் குடும்பமே கூடுதல் பங்கை எடுத்துக் கொள்கின்றது.


சமுகத்தில் வாழும் ஒவ்வொரு தனிநபரினதும் பாதுகாப்பையும், பராமரிப்பையும் முதலில் உறுதி செய்வது குடும்பமாகும். இத்தகைய பாரிய பங்கை 'குடும்பம்' என்ற நிறுவனம் செய்து வருவதன் காரணமாகவே 1994 ஆம் ஆண்டை 'சர்வதேச குடும்ப நல ஆண்டு' (ஐவெநசயெவழையெட லநயச ழக வாந கயஅடைல) என பிரகடனப்படுத்தியுள்ளதுடன், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 15 ஆம் திகதியை சர்வதேச குடும்ப தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  'குடும்ப அமைப்பிலேயே உலகின் வருங்காலம் தங்கியுள்ளது' (International year of the family) என்பதுதான் இந்நாளில் எடுத்துரைக்கப்படும் கொள்கை முழக்க வாசகமாகும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில், குடும்பம் என்ற நிறுவனத்தை மிக்க புனிதமாhன ஒன்றாகக் கருதுகிறது. அது ஒரு இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில், அது மனித அபிவிருத்தியில் இயற்கை வரம்பை மீறாமல் செய்றபடும் குடும்ப அமைப்புக்கு அதிகூடிய முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளது. இதனால், இஸ்லாம் குடும்பம் சார்ந்த மார்க்கம் (குயஅடைல ழசநைவெநன) எனவும் அழைக்கப்படுகிறது.


    பொதுவாகவே, சமுகத்தோடு கூடிவாழ விரும்புவது மனிதனது பண்பாகும். அவன் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. எனவேதான், அவனை ஒரு 'சமுகப் பிராணி' என்று மேற்கு அறிமுகப்படுத்துகிறது. பொதுவாக, மனிதன் தனது தேவையை தனிமையாக இருந்து நிறைவேற்றிக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில் அவன் மற்றவரைச் சார்ந்தே தனது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறான். இந்தவகையில், மனிதன் குடும்ப அமைப்பிலும், சமுகச் கூழலிலும் வாழ வேண்டிய அமைப்பிலேயே இறைவன் படைத்துள்ளான் என்பது தெளிவானதாகும்.


    அந்தவகையில், இஸ்லாம் குடும்பமாக இணையுமாறு தனி மனிதர்களைத் தூண்டுகிறது. அதற்கு மற்றொரு காரணம், குடும்ப வாழ்வென்பது தனிமனிதனைப் பாதுகாக்கும் கேடயமாக விளங்குவதனாலேயாகும். எனவே, இந்த கேடயத்தை பயன்படுத்தாத போது ஏற்படும் விளைகளையே இன்று உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.


       மேலை நாடுகளில் இந்த குடும்பம் என்ற ஒரு கட்டமைப்பு அவசியமில்லை என்ற மனோபாவம் இருந்து வருவதனால் நவநாகரிக உலகில் எதிர்கொள்ள முடியாத பல சவால்களுக்கு மேற்குலகு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கட்டுப்பாடற்ற குடும்ப வாழ்வு மனோபாவத்தினால் பாடசாலைப் பருவத்திலேயே சின்னஞ் சிறு வயதுடைய சிறுமிகள் பல முறைகள் கருக்கலைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக ஆண்டுதோரும் அமேரிக்கா அரசு 29 மில்லியன் டொலர்களை செலவிட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.


    பொருள் வளத்திலும், விஞ்ஞான முன்னேற்றத்திலும் உச்சத்திற்கு சென்றுள்ள அமேரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த மனோபாவத்தினால் குடும்ப அமைப்பு சிதைந்துவரும் அதேவேளை, அதன் விளைவாக, விபச்சாரம், வன்முறைக் கலாச்சாரமும் பரவியுள்ளதைக் காணலாம். அது ஒரு புறமிருக்க, ஒருபால் புணர்ச்சி, தகாத உறவுகளின் மூலமாக உலகு இதுவரைகாலமும் கண்டிராத பல புதுப்புது நோய்களையும் உற்பத்தி செய்து விட்டுள்ளனர்.


    ஐரோப்பாவின் கைத்தொழில் புரட்சி தந்த பரிசாக இத்தகை பெரும் பயங்கர விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கம்யூனிசத் தலைவர்களான கால்மாக்ஸ்,ஏங்கல்ஸ் போன்றோர் குடும்பம் தொடர்பாக கூறிய கருத்து இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறத்தக்கது. 'திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமேயன்றி வேறல்ல' என அவர்கள்  கூறினர். இத்தகைய பெரும் புத்திஜீவிகளது(?) சிந்தனைகளால் கவரப்பட்ட மேனாட்டவர் குடும்பத்தினை ஒரு சுமையாகக் கருதி, சமுக வழமைக்க திருமணம் செய்கின்றார்கள், குழந்தை பெறுகிறார்களே தவிர, அதனை ஒரு புனிதமானதாக கருதவில்லை. மாறாக, திருமணம் செய்வது ஒருவரை, வாழ்வது இன்னும் பலருடன் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனால், சமுகத்தில் குழந்தைகள் கவனிப்பாரற்று, மன உழைச்சலுக்கு ஆளாவதின் விளைவே இன்று மேற்கில் காணப்படும் கட்டுக்கடங்காத குற்றச் செயல்கள்.


    இஸ்லாத்தைப் பொருத்தவரையில், அது குடும்ப நிறுவனத்தை பராமரிப்பதிலும், வழிகாட்டுவதிலும் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறது. ஏனெனில், ஒரு இஸ்லாமிய குடும்பம் உருவாவதற்கு பல குடும்பங்கள் துணைநிற்கின்றன. தனியான ஒரு குடும்பத்தின் பாதிப்பானது, பல குடும்பங்களின் இணைப்பான சமுகத்தையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை, ஒரு தனிக்குடும்பத்தின் வெற்றி அந்த சமுகத்தினது வெற்றிக்குரிய காரணியாக அமைகிறது என்றவகையில் இஸ்லாம் குடும்ப உருவாக்கத்தில் கூடிய கரிசனை செலுத்துகிறது.


   பொதுவாக, இஸ்லாத்தில் குடும்ப அமைப்பானது மூவகை உறவு நிலைகளைக் கொண்டு இயங்குவதற்கு உதிர்பார்க்கிறது.

1. வம்சாவழியாக ஏற்படும் இரத்த உறவு

2. திருமணம் செய்வதன் மூலம் ஏற்படும் குடும்ப உறவு

3. பால்குடிமூலம் ஏற்படும் குடும்ப உறவு.


    அல்குர்ஆன் இந்த உறவு முறை தொடர்பாக கூறும் போது, 'மேலும், அவன் தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு(இரத்தக்கலப்பின் அடிப்படையிலான) வம்சாவளியையும், (திருமண உறவின் அடிப்படையில்) சம்பந்தங்களையும் ஏற்படுத்தினான். (25:54)


  'உங்களுக்கு மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள்... உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்)தாய் மார்களும், உங்கள் பால்குடிச் சகோதரர்களுமாவர்' (4:23) என்ற வசனங்களின் மூலம் குடும்ப உறவு முறையினை அல்குர்ஆன் விளக்குகிறது.


    இந்த உறவுகளின் அடிப்படையில் அமைந்த குடும்ப வாழ்வை புறக்கணிக்க எவருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு புறக்கணிப்பது உலக நியதிகளுக்கு முரணானதாகும். எனவேதான், இறைவனை நெருங்கவென துறவை தமக்கு விதித்துக் கொண்ட கிருஸ்தவ தமத்தின் நிலையை அல்லாஹ் விமர்சிக்கிறான். 'அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய நாடி மனிதர்கள் துறயுத்தனத்தை தாங்களாகவே விதித்துக்கொண்டனர். அதனை நாம் ஒருபோதும் அவர்களுக்கு கடமையானதான ஆக்கவில்லை...' (57:27)


    உஸ்மான் பின் மழ்ஊன் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அனுகி, குடும்ப வாழ்வில் தான் ஈடுபடாமல் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இக்கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள். 'நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கியிருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம்' என ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி, முஸ்லிம்)


    ஒரு தடவை நபித்தோழர்களுள் மூன்று பேர் ஆயிஷா (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களது வாழ்வு முறையை வினவிவிட்டு, ஒருவர் தான் மனமுடிக்க மாட்டேன் என்றும் மற்றவர் தான் உறங்காமல் நின்று வணங்குவதாகவும், அடுத்தவர், பகலின் உண்ணாது தொடர்ந்து நோன்பு வைக்கப்போவதாக கூறிவிட்டுச் சென்றார்கள். இதனை அறிந்த நபியவர்கள் அவர்களை அழைத்து, 'நான் நோன்பும் வைக்கிறேன், அதனை விட்டுவிடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல' (புஹாரி, முஸ்லிம்) எனக்கூறினார்கள். இந்த ஹதீஸின் படி குடும்ப வாழ்வை வேண்டுமென்றே புறந்தள்ளி தனிமையாக வாழ்பவர் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது என்பதை விளங்க முடியும்.


    இஸ்லாம் கூறும் இந்த குடும்ப வாழ்வை கிருஸ்தவ துறவிகள் புறக்கணித்ததன் விளைவாக மாபெரும் தவறுகள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன என்பதை நாம் அறிவோம். கிருஸ்தவ பள்ளிகளுக்குப் பக்கத்தில் சிறு குழந்தைகளது முள்ளுக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் வெளிப்படையாக குடும்ப வாழ்வை புறக்கணித்ததன் விளைவாக, மனிதனால் கட்டுப்படுத்த முடியாத பாலுணர்வால் பாதிக்கப்பட்டு, தவறான நடத்தைகள் மூலம் பிறந்த குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். எனவேதான், கிருஸ்தவ புதிய ஏற்பாட்டில் திருமணத்தை அனுமதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது.


    இதுவே, மனிதனுக்கு இயற்கையாக அமைந்துள்ள உணர்வுகளைக் கட்டுப்படுத்த நினைத்தால் ஏற்படும் விளைகளுக்கான சிறிய உதாரணமே இதுவாகும். இஸ்லாம் இயற்கை மார்க்கமாகும். அது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட மார்க்கமாகும். எனவே, அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குடும்ப வாழ்வு உள்ளிட்ட எந்தவோர் சட்டமாக இருப்பினும், அது புறக்கணிக்கப்படுகின்ற போது, அது மனித சமுகத்துக்கு தீங்குபயப்பனவாகவே அமையும் என்பதை தெளிவாக விளங்க முடியும்.


நவீன காலத்தில் இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் சவால்கள்

     இஸ்லாம் இறைவனால் வழங்கப்பெற்ற மார்க்கம் எனற வகையில் மனித வாழ்வின் சகல துறைளுக்கும் தேவையான வழிகாட்டல்களை அது வழங்கியுள்ளது. மனித வாழ்வு தொடர்புபடும், ஆன்மீக வாழ்வு, அசியல் வாழ்வு, பொருளாதார வாழ்வு போன்றே குடும்ப வாழ்விற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டல்கள் எத்துறையில் புறக்கணிக்கப்படுகின்றதோ, அத்துறை மனித வாழ்வில் சீர்குழைவும், பாதிப்பும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அந்தவகையின், இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள நவீனத்துவமும் மேற்கத்தைய மேகமும், இஸ்லாம் வாழ்வலிருந்து தூரமாகியுள்ளமையும் குடும்ப வாழ்வை பாழ்படுத்தும் வகையிலான பல சவால்களை எதிர்கொள்ளச் செய்துள்ளது. அவற்றை பின்வருமாறு அடையாளங்காணலாம்.

01. மேற்கத்தைய மோகம்

    நவீன காலத்தில் இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் சவால்களில் மிக முக்கியமான ஒன்றாக மேற்கத்தை மோகத்தைக் குறிப்பிடலாம். மேற்கத்தையரது குடும்ப வாழ்வு பற்றிய சிந்தனை எம்மவர்கள் மத்தியில் செலுத்தியுள்ள பாதிப்பின விளைவாக இஸ்லாமிய குடும்பங்களில் பிணக்குகளும் பிரச்சினைகளும் தோன்றுவது முதல் சவாலாகும்.   

    மேலைத்தேய நாடுகளில் குடும்பத்தை அவசியமற்ற ஒன்றாக கருதும் மனோ நிலை காணப்படுகிறது. குடும்ப வாழ்வில் ஆணோ, பெண்ணோ தமது வசதிக்கேற்றாற் போல் நடந்து கொள்வர். அவர்களது பார்வையில் ஆணும், பெண்ணும் சமத்துவம் என்ற நோக்கில் அங்கு தலைமைத்துவம் என்ற ஒன்று காணப்பட மாட்டாது. ஒவ்வொரு ஆணும், பெண்ஓம் தமது வசதியைப் பொருத்து குடும்ப வாழ்வை அமைத்துக்கொள்வாரே தவிர அங்கு வழிகாட்டல்; ஒன்றோ, நெறிமுறையொன்றோ காணப்பட மாட்டாது. ஆண் வீட்டுக்கு வெளியே சென்றால் எண்ணிலடங்காத தனது ஆசை நாயகிகளுடன் சுற்றித்திரிவதும், அவர்களுடன் உறவில் ஈடுபடுவதும், பெண் கணவன் இருக்க தான் விரும்பிய ஆடவருடன் சுற்றித்திரியவும் அவர்களோடு சேர்ந்து வாழ்வதும் அவர்களிடம் சர்வசாதாரண விடயமாகும்.

   தமது குழந்தைகளையும் அவர்கள் அவ்வாறு தான் வளர்க்கிறார்கள். பிள்ளை குறிப்பிட்ட வயதை அடைந்ததும் அவ்கள் தாய் தந்தையரிடமிருந்தும் பிரிந்து தாம் நாடியதை செய்வதற்கு அனுமதிக்கப்டுகின்றனர். கட்டுக்கடங்காத காலையாக அவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மனித உரிமைகள் என்ற பெயரில் அவர்களை தண்டிக்க பிரம்பு தூக்க முடியாது அவ்வாறு செய்தால் பிள்ளைகளின் முன்னிலையிலேயே பெற்றோர் கைது செய்யப்படுகின்றனர். இந்த அநாகரிகாமான, மூடத்தனமான சிந்தனைகளின், நடைமுறைகளின் தாக்கம் எமது முஸ்லிம் குடும்பங்களில் முழுமையாக இல்லாது போனாலும், மொத்தமாகவே இல்லை என்று சொல்வதற்கில்லை.

    உண்மையில், இந்தப்பிரச்சினைக்கு மிக அடிப்படையான காரணம் இஸ்லாம் பற்றிய விளக்கமின்மையும், குடும்ப வாழ்வின் மகிமை பற்றி அறிவு இன்மையுமாகும். 'உலகமயமாதல்' (புடழடியடணையவழைn) என்ற பெயரில் திட்டமிட்டு முஸ்லிம்களது குடும்ப வாழ்வை சிதைப்பதற்காக, 'நாம் சுதந்திரமாகவும், கட்டுக்கடங்காமலும் வாழ்வதன் மூலம் தான் இத்தனை சௌபாக்கியங்களையும் அடைந்துள்ளோம்' என்ற சிந்தனையை முஸ்லிம்கள் மனதில் பதிக்க முற்பட்டுள்ளனர். 'முஸ்லிம்கள் இத்தனை கட்டுப்பாட்டோடு வாழ்வதால் தான், மதங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது!?' என்ற சிந்தனையை முஸ்லிம்களது உள்ளங்களில் பதித்துவிடுவதற்கு தமது தொடர்ப்பு சாதனங்களை நன்கு பயன்படுத்துகின்றனர்.   போதாக்குறைக்கு, மேற்கு நாடுகளில் கல்விகற்ற எமது முஸ்லிம்களில் தாஹா ஹூஸைன் போன்ற பலர் மேநாட்டுச் சிந்தனைகளுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலமும், இஸ்லாமிய சிந்தனைகளை விமர்சிப்பதன் மூலலும் இஸ்லாமிய குடும்ப வாழ்வுச் சிந்தனையை பாழாக்க முயற்சித்தனர்.

   ஒரு குடும்பத்தின் சீர்கேடு, சமுகத்தின் சீர்கேடாகும். ஏனெனில், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பே சமுகமாகும். எனவே, தனிக்குடும்பங்களை சீரழிக்கின்றபோது அந்த சமுகத்தினை வீழ்த்துவது மிக இலகு. எனவேதான், இன்று குடும்பக்கட்டுக்கோப்பு சீர்குழைந்துள்ள மேலை நாடுகள் என்னதான் அறிவியலில் முன்னேறி அதன் உச்ச நிலைக்கு சென்றிருந்தாலும், ஒழுக்கம் அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதன் காரணமாக, அதன் அழிவு, வீழ்ச்சிக்குரிய காலம் நெருங்கிவிட்டுட்டுள்ளது.

       முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் பெறுமதியை உணர்த்த வேண்டும். அதன் குடும்பவாழ்வின் சிறப்பையும், அதன் மூலம் ஏற்படும் நல்ல விளைவுகளையும் விளக்குவதோடு, மேற்கில் குடும்ப சீர்குழைவினால் ஏற்பட்டுள்ள பாதகங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான விளிப்புணர்வை முஸ்லிம் சமுகத்தில் ஏற்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினைக்குரிய தீர்வினைப் பெற முடியும் என்பது பொருத்தமானதாகும்.

02. ஆண்பெண் சமநிலைவாதம்
 

     இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் அடுத்த சவாலாக இன்று சமுகத்தில் பெருகி வரும் ஆண்,பெண் சமநிலைவாதம் அல்லது பெண்ணிலை வாதத்தினைக் குறிப்பிடலாம். இந்த சிந்தனையும் கூட மேற்கின் அநாகரிக சிந்தனைகளிலிருந்து இஸ்லாமிய சமுகத்தில் ஊடுறுவியுள்ள ஒரு சவாலாகும். இஸ்லாமிய சமுகத்திற்குள்ளாகவே தஸ்லீமா நஸ்ரின் போன்ற பெண்ணிலைவாதிகளை உருவாக்கிவிட்டிருந்தனர்.

   இன்று உலகலாவிய ரீதியில் பல இடங்களில் இன்று பெண்ணிலை வாதம் பேசித்திரியும் ஒரு கும்பல் இருக்கத்தான் செய்கிறது. 'பெண்ணுரிமை வேண்டும்', பெண் விடுதலை வேண்டும் என இவர்கள் கோஷமெழுப்புகின்றனர். கருக்கலைப்புச் சுதந்திரம் வேண்டும்!, தன்னினச் சேர்க்கைக்கான சுதந்திரம் வேண்டும!;, ஆண்கள் போன்றே பெண்களுக்கும் சகல விடயங்களிலும் சம உரிமை வேண்டும!;, ஆண்,பெண் பாலியல் நட்புரிமை வேண்டும், மது, போதைப் பாவணைக்கு ஆண்களுக்குப் போலவே, பெண்களுக்கும் வேண்டும்!. இத்தகைய எமது உரிமைகளில் தலையிடும் எவருக்கும் கிடையாது!' என்றெல்லாம் இந்த விடுதலை விரும்பிகள் கோஷமிட்டுத் திரிகின்றனர். ஆனால், இந்த பெண் விடுதலைப் போராளிகள் பெண்களின் இந்த அவல நிலைக்கு நிலைக்கு இஸ்லாமும் ஒரு காரணம் என்று கூறுவது தான் வியப்புக்குரியதாக இருக்கிறது. இவர்கள்இவ்வாறு இஸ்லாத்ததைக் குற்றஞ் சாட்டுவதற்கும், அதன் மீது சேறு பூசுவதற்கும் மூன்றில் ஒன்று காரணமாக இருக்கலாம். அவையாவன:

1. இஸ்லாம் பற்றிய அறியாமை
2. இஸ்லாத்தின் மீதுள்ள பரம்பரைப் பகையும் காற்புணர்ச்சியும்
3. முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தின் மீதுள்ள அறிவீனத்தின் காரணமாக, அதனை ஆனாதிக்க மார்க்கமாக கருதிச் செயற்படுகின்றமை

   இந்த நிலையானது பெண்கள் தங்களை, ''மனிதன்' என்ற அந்தஸ்திலிருந்து 'மிருகம்' என்ற நிலைக்கு செல்வதற்கு எங்களுக்கு உரிமை வேண்டும்' என்பது போலத்தான் அவர்களது கோஷம் இருக்கிறது. இந்த பெண்ணிலை வாதங்கள், ஆண்பெண் சமநிலைவாதங்கள் எமது இஸ்லாமிய சமுகத்திலும் பெருமளவு இல்லாவிட்டாலும்கூட, இஸ்லாத்தின் நீதியை சரியாக புரிந்து கொள்ளாமையாலும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் அந்தஸ்து, கௌரவம் என்பனவற்றை விளங்காமையின் காரணமாக சமவுரிமையை எதிர்பார்ப்பதன் மூலம் குடும்பக் கட்டுக்கோப்பு சிதையாமலில்லை.

    இந்த நிiயிலிருந்து எமது பெண்களைப் பாதுகாப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகும். ஏனெனில், இந்த சிந்தனையானது, ஒரு முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் நீக்கி விடுகிறது. இறை நியதியைக் குறை காணும் நிலைக்கு ஒரு பெண்ணை இட்டுச் செல்கிறது.

    இதற்கு தீர்வாக, சமுகத்தின் பல மட்டங்களிலும் காணப்படும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை மேற்கு நாட்டு உரிமைகளுடன் ஒப்பு நோக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இஸ்லாம் உலகில் தோன்றுவதற்கு முன்பு சர்வதேச ரீதியாக பெண்களது நிலை எவ்வாறு காணப்பட்டது என்ற விடயங்கள் தெளிவு படுத்தப்படல் வேண்டும். உதாரணமாக,இஸ்லாத்திற்கு முற்பட்ட காலமான கி.பி.586 இல் கூடிய ஒரு மாநாடு, 'பெண்கள் மனிதப்பிறவியா அல்லது பிராணியாக ஏற்பதா' என விவாதித்து, 'அவள் ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காக படைக்கப்பட்ட ஒரு மனிதப்பிறவி என்ற முடிவுக்கு வந்தது. 1995 ஆம் வருடம் பீஜிங் நகரில் நடைபெற்ற மாநாடும் கூட பெண்கள் பற்றிய சர்ச்சையையே கிளப்பியது.

      இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், சுமேரியர் ஒர் ஆண் குற்றம் செய்தால் மெலினமான தண்டனை வழங்கினர். அதே தவறை ஒரு பெண் செய்தாலோ கடுமையான தண்டனைகளை வழங்கினர். சிலபோது அவளது மூக்கை வெட்டி எறிந்தனர்.
 
       மெசபதேமியர், ஒரு பெண் கருச்சிதைவுக்குப்பின்னர் அவள் உயிரோடிருந்தாலும் சரி, மரணித்தாலும் சரி, அவளை கழுமரத்தில் ஏற்றினார்களே தவிர பூமியில் புதைக்கவில்லை.

       கிரேக்கர் தட்டுமுட்டு சாமான்களை வாங்குவதும் விற்பதும்போல பெண்களை வாங்கவும் விற்கவும் செய்தனர். அவர்களை மிருகங்களுக்குப் பகரமாக மாற்றும் பண்டமாற்றுப் பொருளாகவே கருதினர்.

      உரோமரிடத்தில் பெண்ணுக்கு எத்தகைய மதிப்பும் இருக்கவில்லை. அவள் நீதி கோறி நீதிமன்றத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தாள். திருமணத்திற்குப்பின்பு அவளது சொத்துக்கள் யாவும் கணவனது உடமைகளாக மாறின. அவள் சுயமாக உழைக்கவோ, சொத்துக்கள் வைத்திருக்கவோ, விற்கவோ, வாங்கவோ அனுமதிக்கப்படவில்லை.

     இந்தியர் பெண்களை நஞ்சு, நரகம், நெருப்பு, மரணம், தொற்று நோய், நாகம் என்பவற்றைவிட கொடிய ஒன்றாகக்கருதினர். இறந்த கணவன் எறிக்கப்படும் போது உடன்கட்டையேற்றும் வழக்கு அங்கு காணப்பட்டது.

      முன்னைய கிருஸ்தவர்கள் பெண்களை நரகத்தின் வாயில் என்றும், தீமைகளின் அன்னை என்றும், ஷைத்தானின் முதல் உருவம் என்றும், கொட்டத்தயாராக நிற்கும் தேள் என்றும் கருதி வந்தனர்.

     அரேபியரைப் பொருத்தவரையில், அவர்கள் பெண்களுக்கு எவ்வித மதிப்பும் வழங்கவில்லை. போகப் பொருளாகவும், வியாபாரப் பண்டமாகவும் கருதினர். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர். வாரிசு சொத்துக்களாக பகிர்ந்துகொண்டனர்.

      இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே உலகிற்கு இஸ்லாம் வந்தது. பெண்களை இஸ்லாம் உயர்ந்த அந்தஸ்தை வழங்கி கௌரவப்படுத்தியது. பெண்களை வாரிசுச் சொத்துக்களாக பகிர்ந்து கொண்ட அராபியருக்கு மத்தியில், அவர்களுடைய சொத்துக்களிலிருந்து பெண்களுக்கு பாகம் குறித்தது. குழந்தைகளை கொலை செய்வதை கடுமையாக எச்சரிக்கிறது. அதனை மறுமை வாழ்வுடன் தொடர்பு படுத்தி அச்சமூட்டுகிறது. 'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (82:8-9)

    பெண்கள் மனித இனமா என்று விவாதம் நடத்திய சமகத்தில், ஆண்களும் பெண்களும் சமனே, அவர்கள் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றியோர் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. 'மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனைப்பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆனடமாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்'. (4:1)

   இவ்வாறே, ஆண்களுக்குப்போலவே பெண்களுக்கும் சம உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. நன்மையான செயல்களுக்கான கூலி இரு சாராருக்கும் சமனாக வழங்கப்படுகிறது. பெண்களின் உயிர், கண்ணியம் சொத்து ஆகியவற்றிற்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப்படுகின்றன. சொத்துக்களை வைத்திருப்பதற்கு மாத்திரமன்றி, அவற்றை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
   
    ஒருவர் இறந்து போனதும் அவரது சொத்துக்களை வாரிசு சொத்துக்களாக பங்கிடுவது போல இறந்து போன மனிதரின் மனைவியரை பங்கிட்டுக்கொள்ளும் துர் பழக்கம் ஜாஹிலிய்யா சமுகத்தில் காணப்பட்டது. மனிதாபிமானமற்ற இந்த பாரம்பரியத்தை இந்லாம் அழித்தொழித்து, பெண்ணின் ஆளுமைக்கு மதிப்பும், கண்ணியமும் வழங்கியது.

     ஜாஹிலிய்யாக்கால இக்கொடிய பழக்கத்திலிருந்து பெண்களை விடுவித்த இஸ்லாம், தனது கணவனை எத்தகை நிர்ப்பந்தமுமின்றி விரும்பியவாறு தெரிவுசெய்யும் உரிமையையும் அவளுக்கு வழங்கி கௌரவித்தது. எந்தவொரு விதவைக்கும் அவளுடன் கலந்தாலோசிக்காது மணமுடித்து வைப்பது கூடாது. அவளது விருப்பம் பெறப்படல் வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியது.

      இஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் தான் விரும்பாத போது கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமையை வழங்குகிறது. இதனையே இஸ்லாமிய சட்டவியலில் 'அல்குல்உ' என்ற அம்சம் குறிக்கிறது. அத்தோடு, ஆண்களைப்போன்றே பெண்களுக்கும் பொருளாதார சமத்துவத்தை இஸ்லாம் தான் முதலில் முன்வைத்தது எனலாம்.

   பெண்களுடன் அன்பாகவும், கணிவுடனும் நடக்குமாறு இஸ்லாம் ஏவுகின்றது.
அவளது மானத்திற்கான உரிமையையும் உத்தரவாதத்தினையும் இஸ்லாம் வழங்குகிறது. எனவேதான், ஏராளமான மேற்கத்தைய பெண்கள் இன்று இஸ்லாத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

     இவ்வாறு இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான சகல உரிமைகளும் அவர்கள் கேட்காமலே, அவர்கள் போராடாமலேயே அவர்களுக்கு வழங்கியது. ஆனால், இன்று மனித உரிமை என்ற பெயரில் பெண்கள் மீண்டும் அந்த ஜாஹிலிய்யாவை நோக்கி செல்வதற்கு, அந்த இளிவை நோக்கி செல்வதற்கு கோஷமெழுப்புகிறார்கள். தாம் ஒரு போகப்பொருளாக இருப்பதற்கும், விலை மாதர்களாக இருப்பதற்குமென தமது கண்ணியத்தை தாமே அவர்கள் குழைத்துக்கொள்கின்றனர்.

    ஆண்களைப்போன்று பெண்களும் சகல அம்சங்களிலும் சமத்துவம் கோறுவது என்ற விடயத்தைப் பொருத்தவரையில், அது சாத்தியமற்ற விடயமாகும். காரணம், ஆணும், பெண்ணும் இயல்பிலேயே பல வேறபாடுகளுடன் படைக்கப்பட்டுள்ளனர். பெண்களே குழந்தை பெறுகின்றனர். ஆணைப் பொருத்தவரையில் அவனுக்கு இந்த வாய்பு இல்லை. ஆணின் முகத்தில் தாடி, மீசை முழைக்கிறது. ஆனால், பெண்களுக்கு அவ்வாறு இல்லை. உடலுறுப்புகள் இருபாலாருக்கும் ஒரே அமைப்பில் இல்லை. பெண்களுக்கு மாதாந்த ருது ஏற்படுகிறது ஆண்களுக்கு இல்லை. இவ்வாறு இருபாலாருக்குமென பல வித்தியாசங்களை வெளிப்படையாகவே அவதானிக்கலாம். இவற்றையெல்லாம் மாற்றி, சமப்படுத்துவதன் மூலம் சமத்துவ உரிமையை வழங்க முடியும் என்று வாதாடுவதானால் அது அறிவீனமாகும். தனது முகத்தை நன்கு சவரம் செய்து கொள்வதன் மூலமோ பெண்களைப்போன்று ஆடை அநிந்துகொள்வதன் மூலமோ ஆண் செயற்கை கருப்பை மூலம் குழந்தையை உருவாக்குவதன் மூலமோ ஆணும் பெண்ணும் சமமாகி விட முடியாது. ' அது அல்லாஹ் விதித்த நியதியாகும், 'அல்லாஹ் மனிதர்களைப் படைத்;த வழியே அவனுடைய இயற்கை வழி. அவனது படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை' (30:30) என அல்குர்ஆன் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

    எனவே, இஸ்லாம் உரிமைகளை வழங்கும்போது ஆண் பெண் இருபாலாரதும் இயற்கை அமைப்புக்களையும், இயல்பூக்கங்களையும் நன்கு அறிந்து அவற்றின் அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சில விடயங்களில் ஆண்களுக்கு சில உரிமைகளை அதிகமாகவும், வேறு சில விடயங்களில் பெண்களுக்கு உரிமைகளை ஆண்களை விட சற்று அதிமாகவும் அது வழங்கியுள்ளது என்ப குறிப்பிடத்தக்கதாகும்.
போன்ற முக்கியம் பெண்கள் மத்தியில் தெளிவற்றுக் காணப்படும் அம்சங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்படல் வேண்டும். அதற்காக, தொலைதொடர்பு சாதனங்களையும், பெண்களுக்கான விளிப்பூட்டல் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து, தொடர்ந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.


03. ஓரினத் திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரமும், சமுக அந்தஸ்தும்

    பெண்கள் மாத்திரமல்ல சமுகத்திலுள்ள ஆண்களும் பாதிப்புக்குள்ளாகும் ஒரு சிந்தனையே ஓரினத் திருமணங்களுக்கான அனுமதியாகும். இப்பிரச்சினைக்கும், சவாலுக்கும் உலகலாவிய ரீதியில் சில அரசுகளும் துணைபோயுள்ளன. அல்லாஹ் ஒரு சமுகத்தையே அழித்து தண்டனை வழங்கிய படுபாதகச் செயலான ஓரினச் சேர்க்கைக்கு அசர அங்கீகாரம் வழங்கி, சட்டப்படி இருவர் குடும்பமாக இணைந்து வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு பால் உறவு என்பது ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் எனறவகையிலான பாலுறவைக் குறிக்கிறது. ஒரே பாலாரிடம் ஏற்படும் உடல் சார்ந்த உறவேஇது என அடையாளப்படுத்தப்படுகிறது. (
(The sexual relationship between the person of the same sex) மேறகுலக உல மருத்துவ ஆய்வாளர்களும் மருத்துவத்துறையினரும் உடல் ஆரோக்கியத்துக்கு குந்தகம் ஏற்படும் போது மாத்திரமே இதனை நடத்தை பிறழ்வாக காண்பர்.

     அதாவது தனி நபருக்கு உள ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய உறவே பிறழ்வான நடத்தை என்று அவர்களது பிறழ்வு உளவியல் கூறுகின்றது. ஆயினும், நவீன கால உளவியல் ஆய்வாளர்கள் இது ஒரு மனநோய் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

      சில மேற்கு நாடுகள் ஒரு பாலுறவை சட்டபூர்மாக்கியுள்ளன. ஐக்கிய அமேரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மொத்த அமேரிக்காவில் 6மூ ஆண்களும், 2மூ பெண்களும் ஒரு பால் உறவை வைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 10மூ மானோர் இரு வகையான பால் உறவையும் வைத்துள்ளனர். உலக சுகாதார நிலையத்தின் தரவுகள் இதனை உறுதி செய்கின்றன.

    ஒருபால் உறவு சினேகபூர்வமான நன்பர்களுக்கிடையே ஏற்படக்கூடியது. ஆயினும் இப்பிரச்சினையானது சிலபோது வௌ;வேறு வடிவங்களை எடுக்கின்றது. பெரும்பாலும் பொருளாதார வசதியுள்ள, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இதன்மூலம் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர். ஒப்பீட்டு ரீதியில் நடுத்தர வர்க்கத்தினருக்கிடையே இந்தப் பழக்கம் அதிகம் இருப்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. கூட்டுக்குடும்ப அமைப்பில், மிக நெருக்கமான, இடவசதியற்ற வீடுகளில் மறைவிடங்களைப் பேணுவது கடினம். பெரும்பாலான இளைஞர்கள் பாடசாலை முடிந்ததும் நன்பர்களடனும், சகபாடிகளுடனும் தான் தமது நேரத்தை செலவிடுகின்றனர். இதன்போது இந்தப்பழக்கத்திற்கு ஆழாகின்றனர்.

   மிக நெருக்கமான, இடவசதி குறைவான வீடகளைப் பொருத்தவரையில் மறைவிடங்கள் காணப்படாமையால் அதிகமான இளைஞாகள் தமது பெற்றோர்களும், மற்றவர்களும் உடலுறவு கொள்வதை அவர்களுக்கு சமீபமாக இருந்தே அவர்களுக்குத் தெரியாமல் பார்த்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இஸ்லாம் கூறுகின்றபடி குழந்தைகளை குறிப்பிட்ட வயது வந்தவுடன் தனித்தனி அறைகளுக்கு வேறாக ஒதுக்கி விடுவதற்குரிய வதியற்ற நிலையில் இந்நிலைப்பாட்டை அடைய நேரிடுகிறது. இவ்வாறான இருபாலாரிடமும் ஏற்படும் நிலைகள், குறிப்பாக இளைஞர்கள் மனதில் ஏற்படும் பாதிப்பு அவர்களை ஒழுபால் புணர்ச்சியின் பால் ஈடுபாடு கொள்ளத் தூண்டுகிறது. 

    அத்தோடு, பெற்றோர் இருவரும் தொழிலுக்கு செல்லும் வீடுகளில், அல்லது அடிக்கடி பிள்ளைகளைத் தனிமைப்படுத்தி விட்டு வேறு பணிகளுக்காக செல்லும் வீடுகளிலும் தனியாக விடப்பட்ட பிள்ளைகள் தமது சகபாடிகளுடன் சேர்ந்து இத்தகைய நடத்தைப் பிறழ்வில் ஈடுபடுகின்றனர்.

    குறிப்பாக, இத்தகைய நடத்தைகளில் ஈடுபடக்கூடிய இளைஞர்கள் ஒருபால் உறவு அறிவு நிலை, சமுக யதார்த்தங்கள், பண்பாட்டு உணர்வு என்பவற்றையெல்லாம் மீறி செயற்படும் அளவிற்கு அடிமையாகியுள்ளனர். எனவேதான் ஒருபால் உறவு சமுகரீதியாகவும், சமய ரீதியாகவும் இது  தடுக்கப்பட்டது என்று தெரிந்திருந்தும் கூட அதனை விட முடியாதவாறு காணப்படுகின்றனர். சில குடும்பங்களில் 30 வயதைத் தாண்டியும் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாத நிலையிலுள்ளனர். பொதுவாக தங்கிக்கற்கும் பாடசாலைகளில் விடுதியமைப்பு, நெருக்கமான படுக்கை முறை, குளியலறைகள் ; தோழமை போன்றன இத்தகு செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றன.

    சிலபோது குழந்தைப்பருவ அனுபவங்களும் இந்நிலைக்கு தூண்டுகிறது. சிறிய வயதாக இருக்கும் போது, பெரியோரால், ஆசிரியர்களால் தூண்டப்படும் போது இந்தப்பழக்கத்திற்கு ஆழாகின்றனர். எனவே, தம்மை விட வயதில் குறைந்தவர்களை இந்நடத்தைக்கு தூண்டுவதிலும் இத்தகையவர்கள் பங்காற்றுகின்றனர்.

    பொதுவாக இலங்கையில் இந்த ஓரினச் சேர்க்கைக்கு பின்வரும் காரணங்கள் ஏதுவாக அமைந்ததாக ஆய்வு கூறுகின்றது.
1. சேரிக்குடியிருப்பு மனைகள்
2. ஊடகங்கள்
3. குழந்தைப்பருவ அனுபவங்கள்
4. விடுதி வாழ்க்கை, பாடசாலை வாழ்க்கை
5.
Cyber cafe மற்றும் CD க்கள்  

   
    இது தவிர, இன்று உலகலாவிய ரீதியில் குடும்பக் கட்டமைப்பை சிதைத்து வரும் ஓரினச் சேர்க்கை எமது நாட்டிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தி குடும்பக்கட்டமைப்புக்கு பெரும் சவாலாக அமையப் போகிறது என்பதை இணையதளத்தில் காணப்பட்ட பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகிறது.


இலங்கையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பேஸ்புக் இணையத்தளங்கள் ஊடாக இத்தகைய ஓரினச்சேர்க்கை தொடர்புகள் கட்டியெழுப்பப்படுவதோடு ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளுக்காக அழைப்பு விடுக்கும் பேஸ்புக் கணக்குகள் பல இன்று மிகத்தீவிரமாக இயங்கிவருவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது இலங்கையில் ஓரினச்சேர்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு பெரடைஸ் எனும் பெயரில் ஓரினச் சேர்கையாளர்களின் உரிமைகளுக்காக வருடாந்தம் நடைபெறுகின்ற இந் நிகழ்வானது கடந்த காலங்களில் நடைபெற்றது.
இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினை உறுதிப்படுத்துகின்றன என சமூக தத்துவவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆயினும் இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சட்டத்தரணி பிரதிபா மஹநாம பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்,
இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் சங்கங்கள் உருவாகியுள்ள போதும்  அவை சட்டரீதியில் பதியப்படாதவையாகவே காணப்படுகின்றன. மேலும் இத்தகைய ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரும் சமூக நலன் கருதிய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
ஆயினும் பாலியல் ரீதியிலான நடவடிக்கைகள் நடைபெற்றால் தான் பொலிஸார் இவர்களை கைது செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையை தவறாக பயன்படுத்துவோருக்கு பத்து வருட சிறைத்தண்டனை வழங்க முடியும். 16 வயதிற்கு குறைந்தவர்களுடன் ஓரினச்சேர்கையின் கீழ் தவறாக நடந்து கொண்டால் 20 வருட சிறைத்தண்டணையும் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
உலகில் குறிப்பிட்ட சில நாடுகளைப் போன்று இலங்கையிலும் இனிவரும் காலங்களில் ஓரினச்சேர்கை சாதாரண ஒரு விடயமாக மாறிவிடும் என கொழும்பு பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் பிரேம குமாரத சில்வா கூறியுள்ளார். (http://vanakkam.i3xhosting.com/?p=7693)


           நிலைமை இவ்வாறு இருப்பதால், எமது குடும்பங்களை இந்நிலையிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு, எமது சமுகத்தில் புத்திஜீவிகள், படித்தவர்கள் இது தொடர்பான விளிப்பு நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவதோடு, ஓரின சேர்க்கை அனுகுமுறைகளால் ஏற்படும் பயங்கரப் பாதிப்புகள் தொடர்பாக அறிவுறுத்துவதோடு, முன்னைய சமுகங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றினையும் கூறி இறையச்சத்தை உள்ளங்களில் ஏற்படுத்த வேண்டும்.

   அதற்குரிய அடுத்த தீர்வாக, ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்களுக்கு உரிய வயது வந்ததும் திருமணம் செய்து வைப்பதும் அவசியமாகும். திருமணத்தை காலந் தாழ்த்தும் ஒவ்வொரு காலமும் பிள்ளைகள் செய்கின்ற தவறுகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியோர் பெற்றோர்கள் என்ற அடிப்படையில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். சமுகத்தில் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் எவரையேனும் அடையாளம் கண்டால், முளையிலேயே கிள்ளியெறியும் வலியைக் கண்டறிய வேண்டும். அத்தோடு, குடும்பச் சூழலை இஸ்லாமிய சூழலாக மாற்றியமைப்பதும், அடிக்கடி இஸ்லாம், மறுமை, மரணம் பற்றிய செய்திகளை வீடுகளில் ஞாபகப்படுத்துவதன் மூலமும் இத்தகைய பாதகச் செயல்களைத் தடுக்க முடியும். மீறி இச்செயலுக்கு தூண்டப்பட்டோரை வழிகாட்டலும் ஆலோசனை வழங்களுக்கும் (ஊழரளெநடiபெ)  உட்படுத்துவது அவசியமாகும்.

     அத்தோடு, சமுக சூழ்நிலைகளே பாலியல் முறைகேடாக ஒரு பால் புணர்ச்சியை, பாலியல் முறைகேடுகளை தோற்றுவிக்கின்றன. குழந்தைகள் மீதான பெற்Nறூரின் அன்பு காட்டுதல், அரவணைப்பு என்பன குழந்தைப் பருவத்தில் போதியளவு கிடைக்கச் செய்தல் வேண்டும். குழந்தைகள் அதனை உணரும் வகையில் பெற்றோர்கள் நடந்துகொள்வது அவசியமாகும். பெற்றோர் தன் மீது மிகுந்த அன்புள்ளவர் என்ற மனப்பதிவு குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தப்படல் வேண்டும்.



       இவ்வாறே, பாடசாலை செல்லும் குழந்தைகளின் நடத்தைகளை பெற்றோர்கள் மிக அவதானத்துடன் கண்காணித்து வர வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகள் பதின் வயதைத் தாண்டும் போது அவர்களில் ஏற்படும் உடல், உள மாறுதல்களை கவனமாக அவதானித்து வரல் வேண்டும். பெற்றோர்களின் அவதானத்தின் கீழ் வரும் பிள்ளைகள் வழிதவறிச் செல்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகும். இதற்குப் புறம்பாக, பெற்றோர்களது அன்பு கிடைக்காத பிள்ளைகள் தமது சமவயதுக் குழுவினர் மூலம் இந்நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பு அதிகமாகும்.

   அத்தோடு, வீடுகளில் பெற்றோர் தாம்பத்திய உறவின் போது கவனமாக நடந்துகொள்வது அவசியமாகும். குறிப்பாக, விளங்கக் கூடிய பருவத்திலுள்ள பிள்ளைகளை முடிந்தளவு பிரித்து விடுவதும், வசதியில்லாத போது, அவர்கள் இல்லாத நேரங்களில் இத்தகைய உறவுகளை தாமதிப்பதும் அவசியமாகும். அத்தோடு, முடிந்தவரையில் பெற்றோர்கள் பிள்ளைகள் தனிமைப்படும் வண்ணம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடாது. எந்த நேரமும் பிள்ளை தமது கண்காணிப்பில் இருப்பதை பிள்ளைக்கு உணர்த்த வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் பாடசாலை விட்டு வந்ததும் பெற்றோர்களிடம் பொய்யைக்கூறிவிட்டு, அவர்களது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சமவயதுக் குழுவுடன் சேர்ந்து விடுகினடறார்கள். இந்நிலையை பெற்றோர்கள் தவிர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை தமது கண்கானிப்பில் இருப்பதற்குரி ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படாத போது எமது வாலிபர்களை இத்துர் நடத்தையிலிருந்து பாதுகாத்து எமது குடும்பற்கள் எதிர்நோக்கும் சவால்களில் வெற்றி பெறுவது சாத்தியமன்று. 


04. மஹ்ரமி அஜ்னபி வரையறை பேணப்படாமை

   இஸ்லாமிய குடும்பங்களில் இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சவாலாக இதனையே குறிப்பிட முடியும். இலங்கைச் சமுகத்தை எடுத்து நோக்கினால், இன்று சகல மட்டத்திலும் இந்த நிலை ஒரு பொதுப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கல்விக்கூடங்கள், தொழில் நிலையங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், மருத்துவ நிலையங்கள் என்று நாட்டில் உள்ள சகல இடங்களிலும் அஜ்னபி, மஹ்ரமி பேணப்பட முடியாத நிர்ப்பந்தம் இன்று காணப்படுகிறது. இது தவிர, இன்றைய நவீன தொழில்நுட்பம் இளைஞர் யுவதிகளுக்கிடையில் தொலைபேசி, இணையம் என்பவற்றின் மூலமான வரையரையற்ற தொடர்பாடல், பேச்சுப்பரிமாற்றங்களுக்களுக்கான வழிகளை இலகுவாக்கியுள்ளன. இதன்மூலம் மறைமுகமாக ஆண் பெண் கலப்புக்கான அத்திபாரமிடுவதனை அவதானிக்கலாம்.

    இது ஒரு புறமிருக்க, மஹ்ரமி, அஜ்னபி பேண முடியுமான குடும்பச்சூழலில், வீடுகளில் கூட அது பற்றிய அறிவின்மை, தெளிவு போதாமை, அதன் பாரதூரத்தை உணராமை போன்ற காரணங்களினால் இந்நிலை பேணப்படாமை கவளை தரும் விடயமாகும்.

       மஹ்ரமி அஜ்னபி வரையறை பேணப்படாமை இஸ்லாமிய குடும்பங்களில் பல விரும்பத்தகாத விடயங்களைத் தோற்றுவிக்கும். ஹறாமான, வெறுக்கத்தக்க நிகழ்வுகளுக்கு அது இட்டுச்செல்லும் என்பதாலேயே இஸ்லாம் அதனை மிக கண்டிப்பாக தடைசெய்கிறது.

     இன்று, தழிழ் மொழியிலுள்ள குறைபாடும் நம் நாட்டு முஸ்லிம்கள் மஹ்ரமி அஜ்னபி வரையறை பேணாமைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. தமழ் மொழியில் தந்தையின் சகோதரர்களது பிள்ளைகளை அண்ணன் என்றும் தம்பி என்றும், தங்கையென்;றும், அக்கா என்றும் உறவு பாராட்டுவது வழமை. தமிழ் மொழியை பேசும் முஸ்லிம்களும் இன்று அவ்வுறவை அவ்வாறே கருதுகின்றனர். அவர்களையும் மஹ்ரம்களாகவே கருதுகின்றனர். மஹ்ரம்களோடு எவ்வாரெல்லாம் கதைக்க முடியுமோ அவ்வாறே அவர்களுடனும் கதைக்கின்றார்கள். குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் மாத்திரம் இத்தாவில் இருக்கும் பெண்ணுடன் மஹ்ரமி அஜ்னபி வரையறை பேணுவதற்காக பத்வா கேட்டு வருபவர்கள் இத்தாக்காலம் முடிந்ததும் அதனை முற்றாக மறந்து விடுகிறார்கள். மஹ்ரமி, அஜ்னபி பேணப்படுவது பெண் இத்தாவில் இருக்கும் போது மட்டும் தான் என்ற மனோநிலையில் எமது சமுகம் மாறிப்போயுள்ளது.

    இது ஒருபுறமிருக்க, இதையும் தாண்டிய மஹ்ரமி அஜ்னபி வரையறைகளை இஸ்லாம் முன்வைக்கிறது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர்(ரழி)     .அறிவிக்கிறார்கள், 'பெண்களிடம் நுழைவதையிட்டு நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்றார்கள். அதன்று ஒரு அன்ஸாரி ஸஹாபி நபியவர்களிடம், 'நெருங்கிய உறவுகளைப் பற்றி (அல்ஹமூவு) என்ன கருதுகின்றீர்கள்' எனக்கேட்டதற்கு, 'நெருங்கிய உறவினர் மரணமாகும்' (புஹாரி, முஸ்லிம்)

    இந்த ஹதீஸை விளக்கும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது முஸ்லிம் கிரந்தத்துக்காக விளக்கவுரையில் பின்வருமாறு கூறுகின்றார்கள், ' 'ஹமூவு' எனற சொல் மூலமாக நாட வருவது மனைவியின் பெற்றோர், பிள்ளைகள் தவிர்ந்த ஏனை உறவினர்களைக் குறிக்கும். அவர்களுடன் திருமணம் செய்வது மனைவிக்கு நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது என்ற வகையில், அவர்களுடன் தனித்திருப்பதை இந்த சொற்பிரயோகம் குறிக்கவில்லை. இதன் மூலம் நாடப்படுவது, சகோதரர், அவரது மகன், சிறிய தந்தை, அவரது மகன் அவர்களை ஒத்தவர்களையோகும். கணவனின் சகோதரனுடன் தனித்திருப்பதும் 'மரணம்' என்பதைக் குறிக்கும். அதுதான் சாதாரண அஜ்னபிகளை விட அவர்களே கடுமையாக தடைசெய்யப்பட்டோராவர். இதுதான் அந்த ஹதீஸூக்கு பொருத்தமான விளக்கமாகும்'.

   இந்த விளக்கத்தின் படி கணவனின் சகோதரர்களுடனேயே இந்தளவு மஹரமி, அஜ்னபி விடயத்தில் வலியுறுத்தியுள்ள இஸ்லாம், அந்நிய ஆண்களுடன் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

  குறிப்பாக, இன்று காணப்படும் கூட்டுக் குடும்ப கட்டமைப்பில் ஏற்படும் பெரும் சவாலாகவே அனேகமாக இந்தத் தவறு தடைபெறுகின்றது.

   சொந்த வீட்டில் நுழைவதாக இருப்பினும் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்துகின்றது இஸ்லாமிய போதனைகள். ஆயின், அடுத்தவர் வீட்டில் நுழையும் போது கூட உள்ளே சென்று விட்டுத்தான் தான் வந்திருப்பதை அறிவிக்கும் நிலைப்பாட்டில் இன்றைய சமுக நிலை காணப்படுகின்றது.

    இன்றைய குடும்ப வாழ்வை பாழாக்கும், சிதைக்கும் பல சம்பவங்கள் இக்காலத்தில் இந்த மஹ்ரமி, அஜ்னபி பேணாமையால் ஏற்படுவதை இன்றைய சமுக சூழல் உறுதி செய்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்திருக்கிறாரோ, அவர் ஒரு மஹ்ரமுடனல்லாது அஜ்னபியான பெண்னுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில், அவர்களோடு ஷைத்தான் மூன்றாமவனாக இருப்பான்' (அஹ்மத், திமிமிதி, ஹாகிம்) இந்த ஹதீஸை விளக்கும் முகத்திஸீன்கள், அவர்கள் செய்யும் தவறுகளில் ஷைத்தானும் பங்குகொள்கிறான். அந்தப்பெண்ணுக்கு ஆண் அசிங்கமானவனாக இருந்தாலும் அழகானவனாகக் காண்பிக்கிறான். பெண் அவலட்சனமானவனாக இருப்பினும் அவனுக்கு அழகானவனாக காண்பிக்கின்றான். எனவேதான், அழகான மனைவிரை பெற்றுள்ள பலரும் கூட அவலட்சனமான, மார்க்கமில்லாத பெண்களை நாடிச் செல்கின்றனர். என்ற விளக்கத்தினை வழங்குகின்றனர்.

    இத்தகைய ஆண், பெண் கலப்புக்குரிய சில காரணங்களை அடையாளம் காணலாம்.
1. மேற்கத்தைய கலாசாரத்தின் ஊடுருவல்: யூத, கிருஸ்தவர்களது இஸ்லாத்திற்கெதிரான சதிகள் இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. நபி (ஸல்) அவர்களது காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றாகும். அவர்களது வழித்தோன்றல்களான இன்றைய மேற்குலகு இஸ்லாத்தின் உயிரோட்டத்தையும், அதன் தனித்துவத்தையும் சீர்குழைப்பதற்காகவென எல்லாவிதத்திலும் முயன்று வருகின்றன. அந்தவகையில், நவ நாகரிகம் என்ற போர்வையில் தந்திரமான முறைகளில் இந்த ஆண் பெண் கலப்பு முறைகளை அறிமுகம் செய்துள்ளனர்;.

2. ஊடகங்களும் வர்த்தக நிலையங்களும் : மனித வாழ்வுடன் இன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்ட இரு அம்சங்களே ஊடகங்களும், வர்த்தக நிலையங்களும். இவை இரண்டின் மூலமும் ஏராலமான நல்ல ஆரோக்கியமான விடங்கள் கிடைத்தாலும் கூட இவை இரண்டின் மூலமும் கலப்பு நிகழ்வதற்குரிய வாய்ப்பே அதிகம். இன்று வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பதற்கு கவர்ச்சியான பெண்களை வேலைக்கமர்த்துவது வாடிக்கையாகி விட்டுள்ளதை நாம் அறிவோம்.

3. சமுகத்தின் தூதநோக்கு சிந்தனையும், இஸ்லாமிய சிந்தனையும் இன்மை : தூர நோக்கற்ற எமது சமுகத்தின் செயற்பாதுகளினாலும் இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு விளக்கமின்மையாலும் இத்தகைய நிலை ஏற்படுகிறது. எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கும் சமுகம் முதலில் தமக்கென ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவுமென பாடசாலைகளை ஏற்படுத்தும். மார்கத்தின் யதார்த்தத்தினை விளக்கவும் ஆண், பெண் கலப்பு மூலம் ஏற்படும் பாதிப்புகளை தூரநோக்குடன் சிந்திக்கும் சமுகமாக இருந்தால் நிச்சயம் தீர்வை நோக்கு இதுவரை காலமும் நகர்ந்திருகும். ஆனால், அசைவைக் காண முடிவதில்லையென்பது கவலைக்குரியது.

     எனவே, இதற்கும் இஸ்லாமிய ரீதியில் தீர்வுகாண வேண்டிய அவசர, அவசியத் தேவை இருக்கிறது. இதற்கு முதலில் மஹ்ரமி, அஜ்னபி பற்றிய தெளிவை வழங்க வேண்டிய அவசியத் தேவை காணப்படுகின்றது. மக்கள் இவ்வாறான தவறுகளில் ஈடுபட அடிப்படைக் காரணம் அது பற்றிய அறிவு குறைவேயாகும். எனவே, குத்பா மேடைகளிலும், ஆண்கள், பெண்களுக்காண விளிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, அதன் பாரதூரத்தை விளக்குவது காலத்தின் தேவையாக உள்ளது. முதலில் இஸ்லாமிய சிந்தனைக்குற்பட்டிருக்கும் இயக்கங்கள் மூலம் இந்நடைமுறையை எடுத்து நடப்பதற்குரி வழிவகைகளை ஏற்பதுத்தல், அது தொடர்பான விளிப்பூட்டல் கருத்தரங்குகளை பொதுவாக நாடலாவிய ரீதியில் ஏற்பாடு செய்து அதன் மூலம் இப்பிரச்சினைக்குரிய தீர்வை காணமுடியும்.
 

05. பெற்றோர்- பிள்ளைகளது உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்
    இது இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் அடுத்த முக்கிய சவாலாகும். மேற்கு நாகரிகம், பண்பாடு இஸ்லாமிய சமுகத்திற்கு வழங்கியிருக்கும் அடுத்த பரிசாக இதனைக் காணலாம். மேலை நாடுகளைப் பொருத்தவரையில், பெற்றோர்-பிள்ளைகளுடனான உறவு பிள்ளை பருவ வயதை அடைகின்ற வரையிலாகும். அத்தோடு, அவர்கள் சுதந்திரவான்களாக மாறிவிடுகின்றனர். தன் இஷ்டப்படி காரியமாற்றுகிறான். தான் நினைத்த பெண்களோடு சுற்றித்திரிகின்றான். அவர்களுக்கென எவ்வித கட்டுப்பாடுகளோ, சட்டங்களோ பெற்றோரால் விதிக்க முடியாது. இதன் இறுதி முடிவு குடும் சீர்கேடு மாத்திரமல்ல. அது சமுக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும். 

   இஸ்லாம் கூறும் குடுமப்ப வாழ்வின்போது பெற்றோர், பிள்ளைகளுக்கிடையிலான தொடர்பு பற்றி சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வரையறுத்துக் கூறியுள்ளது. இக்கடமைகள் சரியாக நிறைவேற்றப்படும் வரையில் இந்த முரண்பாடுகளைத் தவிர்க்க முடியாது.

     பல பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுவதானது இவ்விரசலுக்கு முதல் காரணமாகும். அவ்வாறு பாரபட்சம் காட்டுவரத நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்துள்ளார்கள். அவ்வாறு செய்பவரை கொடுமையாளன் என்றே சுட்டிக்காட்டியுள்ளார்கள். பல குடும்பங்களில் பிள்ளை-பெற்றோர் தொடர்பு விரிசலுக்கு இது ஒரு காரணமாக விளங்குகிறது. சிறு வயது தொடக்கம் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டுவந்து கொடுக்கும் சிறு விடயத்திலிருந்து இது ஆரம்பித்து, பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுதல் வரைக்கும் இந்த நிலை தொடர்கிறது.

    சில பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை ஆங்கிலம் கற்பதற்கென அவர்களுக்காக அதிகம் செலவளித்து நகர்புற பாடசாலைகளுக்கு அனுப்பும் அதேவேளை, ஆண் பிள்ளைகளை கிராமப் புற பாடசாலைகளில் கற்பிக்கும் நிலை காணப்படுகிறது. வீட்டில் அவர்களுக்கு மத்தியில் சிறு முரண்பாடுகளுடன் ஆரம்பிக்கும் இந்த செயற்பாடானது இறுதியில் பிள்ளை-பெற்றோர் தொடர்பு விரிசலில் சென்று முடிகிறது.

    எனவே, இந்த சமத்துவம் பாராட்டாமல் இருப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் தனது மகனுக்கு ஒரு அன்பளிப்பை வழங்கினார்கள். அதற்கு அவரது மனைவி, நபி (ஸல்) அவர்களை சாட்சியாக வைத்து வழங்கும்படி வேண்டினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று 'அல்லாஹ்வின் தூதரே, அம்ரா பின்து ரவாஹாவுக்குரிய ஒன்றை நான் எனது மகனுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். ஆனால், அவரோ தங்களை இதற்கு சாட்சியாக ஆக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.' என்று கூறவே, நபி (ஸல்) அவாகள், 'உமது ஒவ்வொரு பிள்ளைக்கும் இவ்வாறு வழங்கினீரா?' எனக் கேட்க, அவர்,'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'இறைவனை அஞசிக்கொள்வீராக, உமது பிள்ளைகளிடத்தில் சமத்துவமாக நடந்து கொள்வீராக' (புஹாரி) எனக் கூறினார்கள்.

     பிள்ளைளுடன் விரிசல் ஏற்பட கூறப்பட்ட காரணத்துடன் இணைந்த காரணமாக, பிள்ளைகள் முன்னிலையில் அவர்களை தரம் பிரப்பதும் இந்நிலைக்குக் காரணமாகும். இவன் உன்னை விட சிறந்தவன். உன்னை விட திறமையானவன், கெட்டிக்காரன், நல்லவன் என்ற பர்கபாடு காட்டுவதானது அவர்களுக்கும் பெற்றோரின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தவிர்க்கப்படல் வேண்டும்.
     
      பொதுவாகவே, இளைஞர்கள் மத்தியில் அவர்களது ஒரு குறிப்பிட்ட பருவ வயதில் எதிர்ச்செயல் மனப்பாங்கு உருவாகிறது. பொதுவாக, பள்ளிப்பருவ வயதில் இது ஏற்பட்டு அதன் மூலம் பெற்றார்-பிள்ளை உறவை அது பாதிக்கிறது. சுhதாரண 05. பெற்றோர்- பிள்ளைகளது உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்

    இது இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் அடுத்த முக்கிய சவாலாகும். மேற்கு நாகரிகம், பண்பாடு இஸ்லாமிய சமுகத்திற்கு வழங்கியிருக்கும் அடுத்த பரிசாக இதனைக் காணலாம். மேலை நாடுகளைப் பொருத்தவரையில், பெற்றோர்-பிள்ளைகளுடனான உறவு பிள்ளை பருவ வயதை அடைகின்ற வரையிலாகும். அத்தோடு, அவர்கள் சுதந்திரவான்களாக மாறிவிடுகின்றனர். தன் இஷ்டப்படி காரியமாற்றுகிறான். தான் நினைத்த பெண்களோடு சுற்றித்திரிகின்றான். அவர்களுக்கென எவ்வித கட்டுப்பாடுகளோ, சட்டங்களோ பெற்றோரால் விதிக்க முடியாது. இதன் இறுதி முடிவு குடும் சீர்கேடு மாத்திரமல்ல. அது சமுக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும். 

   இஸ்லாம் கூறும் குடுமப்ப வாழ்வின்போது பெற்றோர், பிள்ளைகளுக்கிடையிலான தொடர்பு பற்றி சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வரையறுத்துக் கூறியுள்ளது. இக்கடமைகள் சரியாக நிறைவேற்றப்படும் வரையில் இந்த முரண்பாடுகளைத் தவிர்க்க முடியாது.

     பல பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுவதானது இவ்விரசலுக்கு முதல் காரணமாகும். அவ்வாறு பாரபட்சம் காட்டுவரத நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்துள்ளார்கள். அவ்வாறு செய்பவரை கொடுமையாளன் என்றே சுட்டிக்காட்டியுள்ளார்கள். பல குடும்பங்களில் பிள்ளை-பெற்றோர் தொடர்பு விரிசலுக்கு இது ஒரு காரணமாக விளங்குகிறது. சிறு வயது தொடக்கம் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டுவந்து கொடுக்கும் சிறு விடயத்திலிருந்து இது ஆரம்பித்து, பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுதல் வரைக்கும் இந்த நிலை தொடர்கிறது.

    சில பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை ஆங்கிலம் கற்பதற்கென அவர்களுக்காக அதிகம் செலவளித்து நகர்புற பாடசாலைகளுக்கு அனுப்பும் அதேவேளை, ஆண் பிள்ளைகளை கிராமப் புற பாடசாலைகளில் கற்பிக்கும் நிலை காணப்படுகிறது. வீட்டில் அவர்களுக்கு மத்தியில் சிறு முரண்பாடுகளுடன் ஆரம்பிக்கும் இந்த செயற்பாடானது இறுதியில் பிள்ளை-பெற்றோர் தொடர்பு விரிசலில் சென்று முடிகிறது.

    எனவே, இந்த சமத்துவம் பாராட்டாமல் இருப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் தனது மகனுக்கு ஒரு அன்பளிப்பை வழங்கினார்கள். அதற்கு அவரது மனைவி, நபி (ஸல்) அவர்களை சாட்சியாக வைத்து வழங்கும்படி வேண்டினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று 'அல்லாஹ்வின் தூதரே, அம்ரா பின்து ரவாஹாவுக்குரிய ஒன்றை நான் எனது மகனுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். ஆனால், அவரோ தங்களை இதற்கு சாட்சியாக ஆக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.' என்று கூறவே, நபி (ஸல்) அவாகள், 'உமது ஒவ்வொரு பிள்ளைக்கும் இவ்வாறு வழங்கினீரா?' எனக் கேட்க, அவர்,'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'இறைவனை அஞசிக்கொள்வீராக, உமது பிள்ளைகளிடத்தில் சமத்துவமாக நடந்து கொள்வீராக' (புஹாரி) எனக் கூறினார்கள்.

     பிள்ளைளுடன் விரிசல் ஏற்பட கூறப்பட்ட காரணத்துடன் இணைந்த காரணமாக, பிள்ளைகள் முன்னிலையில் அவர்களை தரம் பிரப்பதும் இந்நிலைக்குக் காரணமாகும். இவன் உன்னை விட சிறந்தவன். உன்னை விட திறமையானவன், கெட்டிக்காரன், நல்லவன் என்ற பர்கபாடு காட்டுவதானது அவர்களுக்கும் பெற்றோரின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தவிர்க்கப்படல் வேண்டும்.
     
      பொதுவாகவே, இளைஞர்கள் மத்தியில் அவர்களது ஒரு குறிப்பிட்ட பருவ வயதில் எதிர்ச்செயல் மனப்பாங்கு உருவாகிறது. பொதுவாக, பள்ளிப்பருவ வயதில் இது ஏற்பட்டு அதன் மூலம் பெற்றார்-பிள்ளை உறவை அது பாதிக்கிறது. சாதாரண05. பெற்றோர்- பிள்ளைகளது உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்

    இது இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் அடுத்த முக்கிய சவாலாகும். மேற்கு நாகரிகம், பண்பாடு இஸ்லாமிய சமுகத்திற்கு வழங்கியிருக்கும் அடுத்த பரிசாக இதனைக் காணலாம். மேலை நாடுகளைப் பொருத்தவரையில், பெற்றோர்-பிள்ளைகளுடனான உறவு பிள்ளை பருவ வயதை அடைகின்ற வரையிலாகும். அத்தோடு, அவர்கள் சுதந்திரவான்களாக மாறிவிடுகின்றனர். தன் இஷ்டப்படி காரியமாற்றுகிறான். தான் நினைத்த பெண்களோடு சுற்றித்திரிகின்றான். அவர்களுக்கென எவ்வித கட்டுப்பாடுகளோ, சட்டங்களோ பெற்றோரால் விதிக்க முடியாது. இதன் இறுதி முடிவு குடும் சீர்கேடு மாத்திரமல்ல. அது சமுக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும். 

   இஸ்லாம் கூறும் குடுமப்ப வாழ்வின்போது பெற்றோர், பிள்ளைகளுக்கிடையிலான தொடர்பு பற்றி சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வரையறுத்துக் கூறியுள்ளது. இக்கடமைகள் சரியாக நிறைவேற்றப்படும் வரையில் இந்த முரண்பாடுகளைத் தவிர்க்க முடியாது.

     பல பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுவதானது இவ்விரசலுக்கு முதல் காரணமாகும். அவ்வாறு பாரபட்சம் காட்டுவரத நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்துள்ளார்கள். அவ்வாறு செய்பவரை கொடுமையாளன் என்றே சுட்டிக்காட்டியுள்ளார்கள். பல குடும்பங்களில் பிள்ளை-பெற்றோர் தொடர்பு விரிசலுக்கு இது ஒரு காரணமாக விளங்குகிறது. சிறு வயது தொடக்கம் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டுவந்து கொடுக்கும் சிறு விடயத்திலிருந்து இது ஆரம்பித்து, பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுதல் வரைக்கும் இந்த நிலை தொடர்கிறது.

    சில பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை ஆங்கிலம் கற்பதற்கென அவர்களுக்காக அதிகம் செலவளித்து நகர்புற பாடசாலைகளுக்கு அனுப்பும் அதேவேளை, ஆண் பிள்ளைகளை கிராமப் புற பாடசாலைகளில் கற்பிக்கும் நிலை காணப்படுகிறது. வீட்டில் அவர்களுக்கு மத்தியில் சிறு முரண்பாடுகளுடன் ஆரம்பிக்கும் இந்த செயற்பாடானது இறுதியில் பிள்ளை-பெற்றோர் தொடர்பு விரிசலில் சென்று முடிகிறது.

    எனவே, இந்த சமத்துவம் பாராட்டாமல் இருப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் தனது மகனுக்கு ஒரு அன்பளிப்பை வழங்கினார்கள். அதற்கு அவரது மனைவி, நபி (ஸல்) அவர்களை சாட்சியாக வைத்து வழங்கும்படி வேண்டினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று 'அல்லாஹ்வின் தூதரே, அம்ரா பின்து ரவாஹாவுக்குரிய ஒன்றை நான் எனது மகனுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். ஆனால், அவரோ தங்களை இதற்கு சாட்சியாக ஆக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.' என்று கூறவே, நபி (ஸல்) அவாகள், 'உமது ஒவ்வொரு பிள்ளைக்கும் இவ்வாறு வழங்கினீரா?' எனக் கேட்க, அவர்,'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'இறைவனை அஞசிக்கொள்வீராக, உமது பிள்ளைகளிடத்தில் சமத்துவமாக நடந்து கொள்வீராக' (புஹாரி) எனக் கூறினார்கள்.

     பிள்ளைளுடன் விரிசல் ஏற்பட கூறப்பட்ட காரணத்துடன் இணைந்த காரணமாக, பிள்ளைகள் முன்னிலையில் அவர்களை தரம் பிரப்பதும் இந்நிலைக்குக் காரணமாகும். இவன் உன்னை விட சிறந்தவன். உன்னை விட திறமையானவன், கெட்டிக்காரன், நல்லவன் என்ற பர்கபாடு காட்டுவதானது அவர்களுக்கும் பெற்றோரின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தவிர்க்கப்படல் வேண்டும்.
     
      பொதுவாகவே, இளைஞர்கள் மத்தியில் அவர்களது ஒரு குறிப்பிட்ட பருவ வயதில் எதிர்ச்செயல் மனப்பாங்கு உருவாகிறது. பொதுவாக, பள்ளிப்பருவ வயதில் இது ஏற்பட்டு அதன் மூலம் பெற்றார்-பிள்ளை உறவை அது பாதிக்கிறது. சுhதாரண கருத்து வேறுபாடு என்பதை விட இது வேறுபட்டு, எதிர்ப்பது என்ற நிலையை இது தோற்றுவிக்கிறது. அதாவது பெற்றார் எது சொல்கின்றார்களோ அதற்கு நேர் முரணான நடத்தையை வெளிப்படுத்தும் பருவமாகும். இவர்கள் எதற்கும் அஞ்சாத ஒரு வரட்டுத்துணிச்சலைக் கொண்டுள்ளனர். வயது 2-3 இல் இவ்வாறான நடத்தைகள் ஏற்படுவது இயல்பானதாயினும் இது அடிக்கடி வெளிக்காட்டப்படும் போது தீவிரமடைகின்றது. குழந்தைப்பருவத்தில் ஆரம்பிக்கும் இந்நிலையானது கட்டிளமைப் பருவத்தையும் தாண்டிச் செல்லும் நிலை கூட உள்ளதாக ஆய்வுக் தெரிவிக்கின்றன. மாத்திரமன்றி இந்நிலை பாடசாலை வாழ்வு, கல்வி வாழ்வு மாத்திரமன்றி, குடும்ப வாழ்வையும் அதனுடன் தொடர்பான சமுக வாழ்வையும் பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

    இத்தகைய இளைஞர்களிடம் காணப்படும் பிரதான பண்பு ஒத்துழையாமையாகும். பிடிவாதம், எதிர்ப்பு, முரண்படுதல் என்பன இதன் வெளிப்பாடுகளாகும். இது பாடசாலை மட்டத்தில் மாத்திரமன்றி, வீட்டில் பெற்றோர்களுடனுள்ள உறவு நிலையையும் பாதிப்படையச் செய்கிறது. இந்த பாதிப்பின் மூலம் பல்வேறு நடத்தைப்பாங்குள் ஏற்படுகின்றது.

      அடிக்கடி கோபப்படல், வயதானவர்களுடன் அளவுக்கதிகமாக வாதாடுதல், எதிர்ப்புக்காட்டுதல், வயதானவர்களின் வேண்கோளைப் புறக்கணித்தல், கட்டுப்பாடுகள், சட்டங்கள், ஒழுங்குகளை மீறிச் செயற்படல், ஏனையோரை அடிக்கடி கோபமூட்டல், ஏனையோரை தொந்தரவு செய்தல், தனது தவறான, பிiழையான நடத்தைகளுக்கு அடுத்தவர்களை குறைகூறலும் குற்றம் பிடித்தலும், ஏனையோரால் அடிக்கடி கோமூட்டப்படல், குழம்பிப்போகும் நிலையில் கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், எப்போதும் பழிவாங்கும் உணர்வுடனிருத்தல் போன்ற நடத்தைகள் வெளிப்படும். இந்த நடத்தைகளே பெற்றார்- பிள்ளை உறவு விரிசலடைவதநற்குப் போதுமானதாகும்.

    இந்த விரிசல்களைத் தடுத்து பிள்ளைகளுடனான உறவை வழுப்படுத்துவதற்கு ஏறாளமான ஆலோசனைகளை நாம் முன்வைக்கலாம். ஆரம்பத்தில் கூறியன போன்று, பெற்றோர் தமது சகல பிள்ளைகள் மீதும் தமது பரிவை, பாசத்தை, அன்பை, பராமறிப்பை, அவதானத்தை ஒரேயளவில் செலுத்த வேண்டும். நீதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அதில் பாரபட்சம் காட்டப்படும் போது அது விரிசலைக் கூட்டக்கூடியதாக அமையும்.

    இத்தகைய நிலை ஏற்படுவதற்கு முன்பதாக பெற்றோர் தமது பிள்ளைகள் மீது ஆழ்ந்த, தொடர்ந்த அவதாhனம் அவசியப்படுகிறது. இவர்களிடம் வேறுவகையான நடத்தை ஒழுங்கீனங்கள் இருக்கின்றனவா என்பதையும் அவதாhனித்து வரல் வேண்டும். குறிப்பாக கற்றலில் கவனக்குவிப்பு செய்வதில் ஏதாவது குறைபாடு உள்ளதா என நோக்குவது அவசியம். ஏனெனில், பொதுவாக, உளநிலை பாதிப்படைகின்றபோது கற்றலின் கவனக்குவிப்பு செய்வது கடினமாக அமையும். எனவே, பிள்ளையின் கற்றல் நிலையை அடிக்கடி அறிந்து கொள்வது இதன்மூலம் இன்றியமையாத ஒன்றாகும்.

    எனவே, இத்தகைய உறவு விரிசல் காணப்படும் பிள்ளைகளது பெற்றோர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். அதன் மூலம் விரிசல்களைத் தடுக்கலாம். அந்த நிகழ்ச்சித்திட்டத்தில், பிள்ளைகளது நடத்தைகளை முகாமை செய்வதற்கு பெற்றோர்களுக்கு பயிற்றுவித்தல், கோபத்தை முகாமை செய்யும் வகையிலான தனிப்பட்ட வகையிலான உல மருத்துவ முறைகளைக் கைக் கொள்ளல், பிள்ளைகளுடன் உறவாடும் முறை குறித்த உளச்சிந்தனைகளை வழங்கள், பிரச்சினைத் தீர்த்தலுக்கு உதவும் சிகிச்சை முறைகளை பின்பற்றல் போன்றவற்றை வழங்குவதோடு, பெற்றோர் தமது பிள்ளைகளின் நடத்தை ஒழுங்கீனங்களை அவதானித்துவந்து பின்பு அவ்களுக்கு பின்வருமாறு உதவலாம்:
1. எப்போதும் குழந்தைகளிடம் நேர்மையச் சிந்தனைகளையும், எண்ணங்களையும் கட்டியெழுப்ப வேண்டும். பிள்ளைகள் எப்போதும் பாராட்டப்பட வேண்டும். அவர்கள் நெகிழ்வுத் தன்மையுடன் அல்லது ஒத்துழைப்படன் நடக்கும் போது அதற்கு ஆதரவளிக்க வேண்டும். அல்லது அதனை பலப்படுத்த மீள வலியுறுத்த வேண்டும்.
2. பிள்ளைகளுடனான முரண்பாட்டை மேலும் மோசமாக்கிக் கொள்ளக் கூடாது, நிலைமைகளை சீர்செய்வதற்கு சிறிது கால தாமதம் ஏற்பட்ட போதிலும்கூட.
3. பிரச்சினைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும், தவிர்த்துக் கொள்ளும் அறிவு பொதுவாக பிள்ளைகளிடம் குறைவு. எனவே, பிள்ளைகள் எதைச் செய்யவேண்டுமென்பதில் முக்கியமானவற்றை முதன்மைப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்குரியது.
4. தொடர்ச்சியாக அடையக்கூடிய விளைவுகளுக்கான எல்லைகளை வகுத்துச் செயற்பட வேண்டும்.
5. ஆசிரியர்கள், சமவயதுக் குழுவினர் மூலம் இத்தகைய பிள்ளைகளுக்கான ஆதரவைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
6. பெற்றோர் மன அழுத்தமற்றவர்களாகவும் பிள்ளைகளின் பிரச்சினைகளை சுமுகமாக அணுகுகின்றவ்களாகவும் இருத்தல் போன்ற நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த உறவு விரிசல்களைத் தீர்த்திட முடியும்.

06. தொழிலின்மையும், பொருளாதாரப் பிரச்சினைகளும்
    இன்றைய குடும்ப வாழ்வில் பொருளாதாரத்தின் பங்கு தட்டிக்கழிக்க முடியாதது. காலை நித்திரையிலிருந்து எழுந்ததிலிருந்து இரவு நித்திரைக்குச் செல்லும் வரையில் பணமின்றி அடியெடுத்து வைக்க முடியாதளவு எம்மை பொருளாதாரம் கட்டிப்போட்டுள்ளது. இன்றைய மனிதன் தனது நேரத்தில் பெரும்பாலானதை பொருளீடலுக்கே செலவு செய்கின்றான். பொருளாதாரத் தேற்றம் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை அல்லது துண்பத்தை தீர்மானிக்கும் நிலைக்கு மாறியுள்ளது.

     குடும்ப வாழ்வின் மீதான பொருளாதாரத்தின் தாக்கம் வித்தியாசமான கோனங்களில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. அடிப்படையான பொருளாதாரத் தேவைகள் நிறைவேராத போது ஏற்படும் ஏற்படும் மன இறுக்கமும் கவலையும் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை சிறுகச் சிறுக அழித்துவிடும். வறுமையும் நிதி நெருக்கடியும் குடும்ப வாழ்வின் ஆரோக்கியத்தைக் குழைப்பதில் முன்னிலை வகிக்கின்றன.  பல தம்பதமிகளின் விவாகரத்துக்கும், குடும்ப வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இது காரணமாக அமைகின்றது. வருமான மூலங்கள் தீர்ந்து போனால் வாழ்வில் நெருக்கடிகள் ஏற்படுவது இயல்பானதே. ஆயினும், அவை தம்பதிகளிடையே பிணக்குகளை ஏற்படுத்தி குடும்பச் சண்டைகளாக முடிவடைவதைக் காண்கிறோம்.

    பொருளாதரத் தன்னிறைவு ஒரு குடும்ப கௌரவத்துடன் சம்பந்தப்பட்டதாகும் அவர் இன்னும் பலரிடம் கையேந்தும் நிலையானது அவரை அறியாமலே அவர் எதிர்பார்க்கும் சமுக அங்கீகாரத்தை, அந்தஸ்தைப் போக்கி விடும். அதேபோன்று, வருமான மூலங்கள் அறம் சார் விழுமியங்களுக்குப் புறம்பானதாக அமைந்தாலும்கூட அது மன நிறைவான குடும்ப வாழ்வை பாழ்படுத்தும்.

    தாம் எவ்வளவு உழைத்த போதும் திட்டமிட்டு செலவு செய்யும் பழக்கம் இல்லாமையால் எமது குடும்பங்களில் பொருதாரப்பிரச்சினை தோன்றுவதுமுண்டு. வரவையும் செலவையும் சரியாக கணிக்க முடியாத இவர்கள் வரவுக்கேற்ற செலவைப் பேண முடியாதவர்களாக உள்ளனர். எனவே, இதற்குரிய தீர்வாக் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டுப் பாதீடு (ர்ழஅந டீரனபநவ) அவசியம். இந்தப் பாதீடு இல்லாத குடும்பங்களில் பெரும்பாலும் நிதி நெருக்கடிக்கு உட்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். குடும்பத்தின் நிதி நடவடிக்கைகள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படல் வேண்டும். அத்தோடு, செலவீனங்கள் குறித்த சில ஒழுங்குகளைக் கடைபிடிக்கலாம். உதாரணமாக, தேவையற்ற செலவீனங்களை அகற்றல், கடன் சுமையைக் குறைத்தல், குறைவாகச் செலவு செய்து அதிகமாகச் சேமித்தல் சேமிப்பிலுள்ளவற்றை முதலீடு  செய்தல், தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக் கொண்டு செலவீனங்களை வரையரை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக ஓரளவு வரவு மிஞ்சிய செலவுகளை வரையறுக்க முடியும். 
இவை தவிர பொருளாதாரப் பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட வேண்டிய மற்றொரு பகுதியும் உண்டு. குறிப்பாக இலங்கையில் முஸ்லிம் குடும்பங்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாக இதனைக் குறிப்பிடலாம். அந்நிய சமுகங்களைப் பொருத்தவரையில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி பெரும்பாலும் வீட்டிலுள்ள அனைவரும் தொழில் புரிகின்றனர். அதனால் ஏற்படும் சமுகப் பிரச்சினைகள் இருந்த போதிலும், ஒப்பீட்டளவில் பொருளாதாரப் பிரச்சினை எதிர்காலங்களில் முஸ்லிம் சமுகத்துக்கு பெரும் சவாலாக அமையவிருக்கிறது. எமது சமுகத்தில் தங்கி வாழ்வோர் தொகை ஒப்பீட்டளவில் மிக அதிகமாக காணப்படுகின்றது.

     உதாரணத்;திற்காக முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் காணப்படும் கொழும்பு நகரில் ஒவ்வொரு 10 ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் புள்ளிவிபரப்படி நகர வருமானத்தில் முஸ்லிம்களின் பங்கை நோக்கினால் பின்வருமாறு அமைகிறது.

  ஆண்டு                                                                   1963      1973     1981     1991      2001

  நகர வருமானத்தில் முஸ்லிம் பங்கு      22.2%    12.6%   11.4%   10.25    10.0%

 
                               (Source: Muslim community income destitution Marga Institute Colombo)



 இந்த புள்ளி விபரத்தை அவதானிக்கும் போது எமது சமுகத்தின் எதிர்கால பொருளாதார நிலை என்னவாக அமையும் என்பது மிக தெளிவாக விளங்குகிறது.

      கொழும்பு நகரம் பொருளாதாரத்தின் மையமாக விளங்குகிறது. 10 ஆம் நூற்றாண்டு முதலே முஸ்லிம்கள் வியாபாரத்துறையில் செல்வாக்கு செலுத்திய இடம். 1956 இல் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தம் 1970 களுக்குப்பின்னர் ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்ளை பொதுவாக வியாபாரத்தில் பேயர் போனவர்களாக விளங்கிய முஸ்லிம்களது வியாபார அனுகுமுறைகளைத் தகர்த்தெறிந்தது.

     தற்போது முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களது பொருளாதாரம் வாங்கி விற்றல் என்ற நிலையிலேயே உள்ளது. அங்காடி வியாபாரிகள், கடைச் சிப்பந்திகள், பெட்டிக்கடைக்காரர்கள், திரிந்து விட்போர், அரச சிற்றூளியர்கள், கூலித் தொழிலாளர்கள், பாதையோhர வணிகர்கள், நடை வியாபாரிகள் என்றவாறே பெரும்பாலான முஸ்லிம்களது பொருளாதார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இதற்குப்புறம்பாக பொருளாதார நிலையில் மிக உயர்ந்த மட்டத்தை அடைந்த முஸ்லிம்களது விகிதாசாரம் மிகக் குறைவான நிiயிலேயே உள்ளது.

  எனவே, இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் பெரும்பானமையான குடும்பங்களுக்கு அன்றாட வாழ்வை ஓட்டுவதும் மிக சிக்கலான நிலையில் உள்ளது. அவ்களது நோக்கமும், முழு நேரமும் அன்றாட தேவைகளைப் பூர்த்p செய்யும் இலக்காகவே மாறியுள்ளது. பாடசாலை செல்லும் சிறுவர்கள் கடையப்பம் விற்போராகவும், எமது இளைஞர்கது ஏக தொழிலாக முச்சக்கர வண்டி ஓட்டுவதாகவும் மாறியுள்ளது.

    இன்று பெரும்பாலான வாலிபர்கள் பாடசாலை வாழ்வை சாதாரண தரத்துடன் முடித்துக்கொண்டு கடைவீதிகளில், பாதையோரங்களில் சுற்றித்திரியும் நிலை காணப்படுகிறது. பெரும்பாலான வாலிபர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதை எதிர்கால தொழில் இலட்சியமாக காண்கின்றனர். இதன் பிரதிபலன் எதிர்கால குடும்பங்களது பொருளாதார நிலை கவலைக்கிடமானதாக காணப்படும் என்பதுவேயாகும்.

     இதற்குரிய தீர்வை அவசரமாக சிந்திக்க வேண்டிய கடப்பாடு சமுகத்தில் காணப்படும் புத்திஜீவிகளுக்குரியதாகும். எமது சமுக மாணவர்களுக்கு அவர்கள் சாதாரண தர, உயர்தர பரீட்சைகளில் தோற்றியதும் அவர்களுக்கு தொழில் வழிகாட்டல், தலைமைத்துவ வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்படு செய்யப்படல் வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் காணப்படும் பள்ளிவாசல்களை மையப்படுத்தி அப்பிரதேச வாலிபர்களது விபரத்திரட்டைப் பெற்று, தொழில் வழிகாட்டல்கள், தொழில் வாய்ப்புக்களை இனங்கண்டு பெற்றுக் கொடுக்க, வழிகாட்டப்படல் வேண்டும். 

    எமது மாணவர்களுக்கு பள்ளிப்பருவம் முதல் தொடர்ந்த வழிகாட்டலும், தொடர்ந்த பராமரிப்பு நடைமுறைகளும் காணப்படாமையால் அவர்கள் பாடாலைக் காலங்களில் எவ்வித இலக்கும், குறிக்கோளுமற்ற நிiயில் தமது பள்ளிப்பருவங்களை அமைத்துக் கொள்கின்றனர். இந்த நிலையை மாற்றி அவர்களிடையே எதிர்கால இலட்சியக் கணவுகளை ஏற்படுத்தி அதற்கேட்ப தொடர்ந்த வழிகாட்டல்கள் வழங்குதனூடாக எதிகால பொருளாதார, தொழிலின்மைப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைப் பெற முடியம். அதன் மூலம் குடும்பம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை எதிhகாலங்களில் தீர்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

07. குடும்பங்கள் எதிர்நோக்கும் காதல் விவகரங்கள்

    இன்றைய இலங்கை முஸ்லிம் சமுகத்தில் காணப்படும் முக்கிய சவாலாக இதனைக் காணலாம். இலங்கை முஸ்லிம் சிறுபான்மையைக் கொண்ட நாடு. அது தனித்துவமான, இன, மொழி, கலாசார, பண்பாட்டு, நாகரிக விழுமியங்களைக் கொண்டது. ஆயினும், பல்வேறு காரணிகளால் காதல் விவகாரத்தில் எந்த குடும்பமும் விதிவிலக்கில்லை என்ற அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.

   இதற்குரிய முக்கிய காரணிகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
1. இன்று இலங்கையிலுள்ள கல்வி முறை ஒரே வகுப்பில் ஆண், பெண் இருபாலாரும் கலந்து கல்வி கற்கும் சூழலைக் கொண்டது. கட்டிளமைப் பருவத்தில் சுரக்கும் ஹோமோன்களயின் விகிதம் அதிகமாக இருப்பதனால்பதின் வயதில் உள்ளவர்கள் வெகுவாக பாலுணர்வின் பால் ஈர்க்கப்படுகிறார்கள். தனிப் பெண், தனி ஆண் பாடசாலைகளை விட கலப்புப் பாடசாலைகளில் இதனால் பாதிக்கப்படும் விகிதம் அதிகமாகும். இது ஒருபுறம், சிங்கள மொழிப் பாடசாலைகளில், சிங்கள மொழி கற்பிக்கப்படும் முஸ்லிம் பாடசாலைகளில் கலப்புக் காதல் விவகாரம் அதிகம் இடம்பெறுவது தவிர்க்க முடியாத முக்கிய சவாலாக காணப்படுகிறது. கொழும்பு வடக்கில் மாத்திரம் இது போன்ற கலப்புத்திருமணங்கள் 10 இற்கும் மேல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

2. கூட்டுக் குடும்ப அமைப்புக்களும் குடியிருப்புக்களும் இத்தகைய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதில் பெரு பங்கு வகிக்கின்றன. பல குடும்பங்கள் ஒரே இடத்தில் இணைந்து வாழும் நிலையில் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்வதற்கு வழியில்லை. ஒழிவு மiறுவுகளைப் பேணுவதும் சாத்தியமில்லை. மிக நெருக்கமான குடியிருப்புகள் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் பொதுக்குளியரைகளையும், கழிப்பறைகளையும் நாடிச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக இளைஞர், யுவதிகள் எதிர்பாராத விதமாக சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இது சிறிது காலத்தில்  காதலாக மாறுகின்றது. நெருக்கமான குடியிருப்புகள் கொண்ட குடும்பங்களிலும் சிறு வயதில் பெற்றோர்களின் அன்பு, அரவனைப்பு கிடைக்காத பிள்ளைகளே இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. தொடர்பு சாதனங்கள் இப்பணியில் கர்திரமான பங்களிப்பினை மேற்கொள்கின்றன. வானொலி அலைவரிசைகளில் ஆண், பெண் தொடர்பாடல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றமை. செல்லிடத் தெலைபேசிகள் பாவனை இன்று பாடசாலையில் கல்வி பயிலும் 30 மூ மாணவர்கடையே பாவனையில் உள்ளதால் அவர்கள் காதல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கு அது வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அதேபோன்று, இன்று பெரும்பாலன முஸ்லிம் வீடகளில் காணப்படும் 'செட்டலைட்' மற்றும் 'கேபில்' தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதற்கு துர்ண்டுவனவாக காணப்படுகின்றன. இலத்திரனியல் சாதனங்களிம் குறிப்பாக திரைப்படங்கள் இத்தீமையில் அதிகூடிய பங்காற்றுகின்றது.

       இந்நடவடிக்கையானது மாணவர்களது கல்வி நிலையை மாத்திரமல்லாமல் குடும்பத்தையும், குடும்ப அத்திபாரத்தையும் சீர்குழைக்கும் செயலாக அறியப்படுகிறது.  இளைஞர்களும், யுவதிகளும் தங்களுக்கிடையே உருவாக்கிக் கொள்ளும் காதல் பிணைப்பானது, தங்களை மட்டுமே முக்கியத்துவப் படுத்தி குடும்பத்தில் உள்ள ஏனைய அனைவரையும் புறந்தள்ளி விடும் நிலைக்கு தம்மை உட்படுத்திக் கொள்கின்றனர். இதனால், பெற்றோர், உறவினர்களது கசப்புணர்வுகளுக்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால், யதார்த்த ரீதியான பாதிப்புக்குள்ளாகக் கூடிய தூர்ந்த வாழ்வை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

     இளைஞர்களது உள்ளார்ந்த உணர்வுகள் மிக வீரியம் மிக்கதாகும். பாலியல் ரீதியிலான கூடுதல் அவாவுறுத்தல்களுக்கும் அது அவர்களை உட்படுத்தி விடுகிறது.  எனவே, பருவ வயதை அடைந்த இளைஞர், யுவதிகள் மீது பெற்றோர் ஆழ்ந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. ஆயின், பெரும்பாலன பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் கடும் போக்குடையவர்களாக அல்லது பொடுபோக்கும் அசிரத்தையும் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

    பெற்றோர் தமது இளமைப் பருவத்தை மீட்டி அதில் தாமிருந்த உணர்வு நிலையை நினைவிற் கொண்டுவந்து இதேபோன்ற அல்லது இதை விஞ்சிய நிலையை தனது பிள்ளை கொண்டிருக்க வேண்டும் எனற நிலையில் சிந்தித்து அதற்கேற்றவாரான நடவடிக்கைகளை ஒழுங்கமைத்துக் கொள்வது இன்றியமையாததாகும்.

    தமது பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் செய்துவைப்பது பற்றி சிந்திப்பது சிறந்ததாகும். காலம் தாழ்த்தப்படும் போது அதனால் பல்வேறு மன உழைச்சலகளுக்கு உள்ளாகின்றனர். 'பருவ வயதை அடந்ததும் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை துரிதப்படுத்துங்கள்' என இஸ்லாம் வலியுறுத்துகின்றது இதனாலேயாகும். எனினும், சில பெற்றோர்கள், பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது அடுத்த, 'வருடம் பார்ப்போம்' என காலம் தாழ்த்துவதும் சிறந்த முடிவல்லவே. ஒரு நாளாக இருப்பினும் திருமணத்திற்கு காலம்தாழ்த்தும் நேரம் சிலபோது, வாலிபர்களது தலைவிதியையே மாற்றிவிடலாம்.

    சில பெற்றோர், 'திருமணத்திற்கு இன்னும் வயதிருக்கிறது. இப்போது என்ன அவசரம். சிறு பிள்ளைதானே' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இளைஞர்களின் திருமன ஆவலை முளையிலேயே கிள்ளி எறிவது அவர்களை தவறான நடத்தைகளின் பால் இட்டுச் செல்ல காரணமான அமைகிறது. எனவே, காலம் தாழ்த்தாது திருமணம் பற்றிய முடிவுகளை யோசிப்பது இதற்குரிய சிறந்த தீர்வாகும்.

   பிள்ளைகள் தமது துணைகளை தாமாகவே தெரிவுசெய்வதானது நடைமுறை ரீதியாக பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தகக்கூடியது. பிற்கால வாழ்வின் போது அவர்கள் எடுத்த முடிவுகள் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்ற மனோநிலையை கவனமாக அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

   பெற்றோர் பிள்ளைகளிடத்தில் அதிகபட்ச கருணையும், கண்காணிப்பும் கொண்டவர்கள். தமது பிள்ளை மகிழ்ச்சியாகவே வாழ வேண்டுமென்று மனதார விருப்புபவர்கள்.மகிழ்ச்சியான வாழ்வுக்கேற்ற மணவாழ்வை அமைத்துக்கொடுக்க திடசங்கட்பம் பூண்டிருப்பவர்கள். அவர்கள் தமது கருணையின் உச்ச நிலை காரணமாக தமது பிள்ளைகளுக்காக உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள் என்ற மனப்பதிவை சிறு வயது முதலே குழந்தைகளிடம் பதியச் செய்ய வேண்டும். அப்போது, பெற்றோர் தமக்கு ஒருபோதும் தீங்கை நாடமாட்டார்கள் எந்த நிலைப்பாடு பிளளைகளிடத்தில் வளரும்.

       அதேபோன்று, பெற்றோர் சிறு வயது தொடக்கம் பிள்ளையுடன் தேழமையுடன் பழக வேண்டும். அவர்களது கஷ்ட நஷடங்களை பிள்ளைகளுடன் ஒளிவு தறைவின்றி பகிர்ந்து கொள்ள வேண்டும். தாம் பிள்ளைக்காக என்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களது அந்தரங்க விடயங்கள் கூட கலந்துரையாடப்பட்டு தீர்வு காணப்படக்கூடிய அமைப்பில் தமது வீட்டுச் கூழலை அமைத்துக் கொள்வது அவசியமாகும். இத்தகைய நடைமுறைகளைப் பேணுவதன் மூலம் இச்சவாலை எதிர்கொள்வது ஓரளவு சாத்தியப்படும்.

08. கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிணக்குகள்

     குடும்ப வாழ்வின்போது எந்த குடும்பமும் விதிவிலக்கில்லாமல் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினையாக இதனை அடையாளப்படுத்தலாம். ஒவ்வொரு குடும்பமும் இந்த விடயத்தில் வித்தியாசமான நடத்தைப் பாங்குகளால் இவ்வகைப் பிணக்குகளை எதிர்கொள்கின்றனர். பொதுவாக குடும்பக வாழ்வில் கருத்து வேறுபாடுகள், சிறு சிறு பிணக்குகள் ஏற்படுவது சகஜம். ஒருவருக்கொருவர் வேறுபட்ட இயல்புகளையும் மனவெழுச்சி நிலைகளையும் கொண்ட இருவர் இணைவதே குடும்ப வாழ்க்கை. மற்றொரு வகையில் இது பொறுப்பும் கடமையும் நிறைந்தது. உழைப்பும், சம்பாத்தியமும் என கணவனின் முயற்சியையும், குழந்தை வளர்ப்பு, வீட்டை நிர்வகித்தல் என மனைவியின் முயற்சியையும் வேண்டி நிற்பது. பெண்னும், ஆணும் உடல் ரீதியிலும், உள ரீதியிலும் வேறுபட்டவர்கள்;. தேவைகள், எதிர்பார்ப்புகளிலுள்ள வேறுபாடுகள் என்பன சிலபோது முரண்பாடுகளைத் தோற்றுவித்திருக்க முடியும். கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று வாழும் போதும் அன்பும், விசுவாசமும் ஆளும் போதும் சச்சரவு, பிணக்குகளை முடிந்தவரையில் தடுக்கலாம்.

     பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு ஆணும் பெண்னும் தங்களது இயல்பு நிலையைப் புரிந்து கொள்வது அவசியமாகும். உடலியல் ரீதியாக ஆண் பெண்களிடையே ஏற்படும் மாற்றங்களைப் போலவே, உளவியல் ரீதயிலான பல மாற்றங்களை இருபாலாரும் எதிர்கொள்வர். பெண் வேகமாக பயம், பதற்றம் என்பவற்கு உட்படுகிறாள். அவசரமாக சந்தேகம் கொள்கிறாள். மனமுடைந்து கவலை கொள்கிறாள். நிதானித்து சிந்தித்தல் என்பது ஒப்பீட்டு ரீதியில் குறைவு. ஆண் மனவெழுச்சி ரீதியில் பெண்னை விட சற்றுப் பலமானவனாகவே உள்ளான். இவ்வேறுபாடுகளும்கூட முரண்பாடுகளுக்கு காரணங்களாகின்றன.

    அதிகமானவர்கள் திருமணமுடித்த ஆரம்பத்தில் மிக்க அன்புடன் வாழ்வார்கள். இக்காலங்களில் ஒருவருக்கொருவர் வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டிருப்பர். ஆனால் காலஞ் செல்லச் செல்ல பெண் தன்னைப் போன்றே சிந்திக்க வேண்டும் என ஆணும், ஆண் தன்னைப் போன்றே சிந்திக்க வேண்டுமென பெண்களும் எதிர்பார்க்கத் தொடங்குவர். காலப்போக்கில் மற்றவரை விளங்கிக் கொள்ள நேரமொதுக்க மாட்டார்கள். இறுதியில் வெறுப்புணர்வு தலைதூக்கி இறுதியில் இந்நிலைக்கு எவ்வாறு வந்து சேர்ந்தோம் என்று சிந்திக்கத் துவங்குவர்.

    மிகச்சிலரே இந்தக் கட்டத்தை வெற்றிகரமாகத் தாண்டுவர். உண்மையில், அடுத்தவரின் வேறுபாடுகளை ஏற்பதனாலேயே அவர்களுக்கு இது சாத்தியமாகின்றது. மற்றவர்களின் வேறுபாடுகளை ஏற்பதனாலேயே மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை உருவாக்கலாம் என்பதை தம்பதியினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆணைப் பொருத்தவரை, பெண் கவலையாக, விரக்தியுற்றவளாக இருக்கும் போது அவள் பேசுவதைக் கேட்பது அவனுக்கு மிகக் கடினம். ஏனெனில், அந்நிலையில் அவன் தோல்வியை உணர்கிறான். அவள் சந்தோஷமாக இருப்பதே குடும்பம் வெற்றிகரமாகச் செல்கின்றது என்பதற்கான ஆதாரம் என அவன் உணர்கிறான்.

      மனைவி கவலையாக இருக்கும் போது மன அழுத்தத்தில் இருப்பாள். கணவன் அவள் பேசுவதை அவதானிக்காது இருப்பதோடு, அவளோடு கோபப்பட்டு அவள் மீது குற்றங்களை சுமத்தும் போது அவளது சகிப்புத்தன்மை இழக்கப்படும். இவ்விடயங்கள் பிரச்சினையை மீண்டும் சிக்கலாக்கி விடும். பெண் மேலும் மேலும் கவலையுறுவாள். வெறுப்படைவாள். கணவன தோல்வியை உணர்வதால் ஒருவகை கலக்க நிலைக்கு உட்படுவான். இப்படி இருவரும் ஒரு வெறுமையான வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருவர். ஆண் தன்னோடு பேச விரும்பவில்லை. முடிந்தளவு விரைவாக தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவே விரும்புகிறான். என்ற கருத்தையே பெண்ணைப் பொருத்தவரை ஏற்படுத்தும். இதனால் அவள் காதுகொடுப்பவர்களை தெடத் தொடங்குகிறாள். இதன் விளைவாக, கணவன் மனைவி விரிசல் அதகரிக்கின்றது. ஆண் மன அழுத்தங்களின் போது தனிமையை நாடுவதும், பெண் மன அழுத்தங்களின் போது, அதிகம் பேச விரும்புவதும் விசித்திமானதோர் வேறுபாடாகும். ஒன்றுக்கொன்று முரண்பாடான இவ்வியல்பு ஆண் பெண் கருத்து மோதலையும் பிணக்குகளையும் ஏற்படுத்த ஏதுவாக அமைகிறது.

   கலாநிதி ஸலாஹ் ஸாலிஹ் ராஷித் அவர்கள் அடுத்தவர்களுடனான தொடர்பின் போது ஒருவர் விடும் பரவலான மூன்று தவறுகளை பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்.

பெண் விடும் தவறு :
1. வேண்டப்படாத உபதேசங்களை ஆலோசனைகளை முன்வைத்து ஆணுக்கு உதவுதல் அல்லது அவனது நடத்தையை சீர்படுத்த உதவுதல்.
2. கணவன் அவளுக்காக செய்பவற்றை மதியாமை செய்யாதவை குறித்து தொடர்ந்து முறையிடுவதால் இதனைச் செய்தல்.
3. அவனது நடத்;தைகளை சீர்படுத்தல் கிறு பிள்ளையைப் போன்று அவனை நோக்கி கட்டளைப் பிறப்பித்தல்.
.
ஆணின் எதிர்வினை
1. அன்புக்குரியவன் அல்லன் என்ற உணர்வினைப் பெறல். ஏனெனில், அவன் மனைவியால் நம்பிக்கை வைக்கப்பட வில்லை என்று எண்ணுகிறான்.
2. அன்புக்குரியவன் அல்லன் என்ற உணர்வினைப் பெறல் ஏனெனில் அவனது செயல்கள் மதிக்கப்படவில்லை. அவை செய்ய வேண்டிய கடமைகள் போல் பார்க்கப்படுகின்றன. விளைவாக, செய்யும் வேலைகளுக்காக அவன் மதிக்கப்பட வில்லை.
3. அன்புக்குரியவன் அல்லன் என்ற உணர்வினைப் பெறல். ஏனெனில், தான் சிறந்த முறையில் செயற்பட வில்லை என்ற உணர்வு அவனுக்கு ஏற்படல்.

ஆண்விடும் தவறுகள் :

1. பிள்ளைகளுக்கு அல்லது தொழிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தால் பெண்ணின் உணர்வுக்கும் தேவைகளுக்கும் குறைந்த முக்கியத்துவம் கொடுத்தல்.
2. செவி தாழ்த்திக் கேட்டாலும் பின்னர் கோபப்படல் அல்லது அவள்  தன்னை கோபப்படுத்தி விட்டதாக அல்லது கவலை கொள்ளச் செய்ததாக குற்றஞ் சாட்டல்
3. செவிமடுத்ததன் பின்னர் எதுவும் கூறாதிருத்தல் அல்லது எக்கருத்தையும் சொல்லாமல் வெளியேறல்.

பெண்னின் எதிர்வினை
1. அன்புக்குரியவள் அல்லள் என உணர்தல். ஏனெனில் ஆண் தனக்காக அர்ப்பணத்தோடு செயற்படவில்லை என உணர்தல்.
2. அன்புக்குரியவள் அல்லள் என உணர்தல். ஏனெனில் அவன் அவளது உணர்வுகளை மதிக்கவில்லை.
3. தான் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வைப் பெறல். ஏnனில், அவன் தனது உணர்வுகளை ஏற்றதாக உறுதிப்படுத்தவில்லை.

கணவன் மனைவி முரண்பாடுகள் தோன்றக்கூடிய பகுதிகள்.
1.குழந்தை வளர்ப்பு
2. தாம்பத்திய வாழ்வு
3. குடும்பப் பொருளாதாரம்
4. தொடர்பாடல்
5. வீட்டு நிர்வாகம்
6. குடும்ப உறவுகள்
இவ்வாறான பிரச்சினைகளின் தோற்றக் காரணிகளாக பின்வருவனவற்றை சுருக்கமாக அடையாளப்படுத்தலாம்.
1. மனவெழுச்சி சமநிலையின்மை
2. வேலைப்பழுவினால் ஏற்படும் மன அழுத்தம்
3. இலட்சியவாத எண்ணங்களால் தோன்றும் மனச் சோர்வு
4. அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு
5. பெறுமானங்களிலுள்ள வேறுபாடு போன்றனவற்றைக் கூறலாம்

இத்தோற்றக் காரணிகளால் பிணக்குகள் தோன்றும் போது பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்வது தீர்வாக அமையும்
1. வாக்குவாதங்களைத் தவிர்த்தல்
2. அற்பமான விடயங்களைக் கண்டுகொள்ளாதிருத்தல்
3. அதிக ஓய்வு நேரங்களைக் குறைத்தல்
4. வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளல்
5. விட்டுக்கொடுத்தல்
6. பொறுமையைக் கடைபிடித்து நிதானமான முடிவுகளை எடுத்தல்.

    இவைதவிர, முரண்பாடகள் தோன்றும்போது, இருதரப்பினரும் அழகிய வழிறைகளைக் கைக்கொண்டு அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவதுதான் இனிதான குடு;ம்ப வாழ்வுக்குரிய வழியாகும். இருவரிடமும் காணப்படு;ம் ஒத்த தன்மைகள் கொண்ட பண்புகள் இருவருக்குமிடையிலான முரண்பாடுகளின் இடைவெளியைக் குறைக்கும். அதில் முதலாவது பண்பு முரண்பாடுகள் தோன்றும் போது அதனைத் தீர்க்க இஸ்லாமிய வழிமுறைகளை நாடுவதாகும். இருசாராரும் மனோ இச்சைக்கு இடமளிக்காது பிரச்சினையை நன்கு ஆலோசித்து அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் தீர்வு பெற முனைதல்.

     அதிக ஓய்வு நேரமும் அமைதியான குடும்ப வாழ்விற்கு ஆபத்து. அதிக ஓய்வு நேரம் இருவரும் சிறு பிரச்சினையைக்கூட பெரிதுபடுத்த வழிவகுக்கும். எதிர்கால குடும்ப நடவடிக்கைகள், பிள்ளைகளை வளர்ப்பது தொடர்பாக கலந்தரையாடுவது ஓரளவு பிணக்குகளைக் குறைக்கும் என கலாநிதி அஜமி குறிப்பிடுகிறார். எல்லா சந்தர்ப்பங்களிம் ஒவ்வொரு விடயத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து பிரச்சினைகள் மேலும் தீவிராhகாத வகையில் பரந்த மனதுடன் நடந்து கொள்ளல் வேண்டுமென அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

     'நாளாந்தம் கணவன் மனைவியரிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகள் மாத்திரம் அவர்களிடையே பிணக்குகள் தோன்ற காரணமாக அமைவதில்லை. இருவரது உள்ளங்களில் நீண்ட காலமாக படிந்திருக்கும் மோசமான உளக்கிடக்கைகளை நாளாந்தம் ஏற்படும் முரண்பாடுகள் தூண்டி விடுவதாலேயே பிரச்சினைகள் எழுகின்றன' என பேராசிரியை கலாநிதி சுஹாம் கூறுகிறார். 'பிரச்சினைகள் தோன்றும் போது இருவரும் தமது பெருமை, அந்தஸ்து என்பவற்றில் விடாப்பிடியாக நிற்காமல் விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும்' என அவர் தம்பதிகளுக்கு உபதேசிக்கிறார். காரணம் பொருமையும் பிடிவாதமம் பிரிவினைக்கே இட்டுச் செல்லும். இதனால் தமது பிள்ளைகளே பாதிக்கப்படுவர் என்பதால் தவரிழைத்தவர் தனது தவறை ஒத்து;க் கொள்வது அவசியமாகும். அத்தோடு, இதன் பின்பு இத்தகைய தவறு நடக்காது என்பதை உறுதி செய்தால் வாழ்வு இன்பகரமானதாக அமையும். இருவரும் பரஸ்பரம் அடுத்தவர் மீது காட்டும் காதல்,கணிவு போன்ற உணர்வுகள் மாத்திரம் குடும்ப வாழ்க்கை தொடர்வதற்கு காரணியாக இருக்க மாட்டாது. குழந்தைகளின் சிறந்த எதிர்காலம், புரணமான குடும்ப கட்டமைப்பினுள் இருந்து இருவரும் தமது கடமைகளை நிறைவேற்றல் போன்ற இருவரையும் சேர்ந்த சில அணுகூலங்கள் குடும்ப வாழ்வு தொடர்வதற்க உத்தரவாதமாக உள்ளதாக அவர் கலாநதி சுஹாம் மேலும் கூறுகிறார்.

      அடுத்த தரப்பின் சிறப்பியல்புகளை தெரிந்து வைத்திருப்பது முரண்பாடுகளைக் களைய உதவும். எதிர்தரப்பினரிடம் காணப்படும் நல்ல பண்புகளை நினைத்துப் பார்ப்பதன் மூலம் மோசமான பண்பை பொறுத்தல்;. இவ்வாறான வழிமுறைகள் மூலம் கணவன் மனைவியின் பினக்குகளைத் தீர்க்க முடியாதுபோனால் மூன்றாம் தரப்பை நாடுமாறு அல்குர்ஆன் கூறுகின்றது. 09. மனைவி தொழில் செய்வது

      குடும்பத்தில் மனைவி தொழில் செய்வது குடும்பக்கட்டமைப்புக்குரிய ஒரு சவாலாகும். ஒரு மனைவி தனது சிறப்புத்துறையல்லாத தொழில்துறைகளில் ஆண்களுடன் சேர்ந்து ஈடுபடுவதானது குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளைத் Nதூற்றுவிக்கக்கூடியதாகும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதன் மூலமான விளைவுகள் கணவன், மனைவி உறவை மாத்திரமன்றி பிள்ளைகளையும் பாதித்து விடுவதோடு, ஒரே குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் குடும்ப உறவை பலவீனப்படுத்தவும் வழியமைத்துவிடும். தொழில் செய்யும் இத்தகைய பெண்களது பிள்ளைகள் பணிப்பெண்களின் மடியிலும், கெட்ட நன்பர்களின் தொடபோடும் தான் வளர்கின்றனர். இ;வ்வாறு தொழிலுக்கு செல்லும் பெண்கள், 'நாங்கள் கணவர்களின் செயல்களுக்கு எங்களுடைய சம்பளத்தின் மூலம் ஒத்துழைப்பு வழங்குகிறோம்' என்று நியாயம் கற்பிக்கின்றனர்.

   மனைவி தொழிலில் ஈடுபடுவது வீட்டின் முக்கிய பணிகளைக்கூட ஸ்தம்பிதமடையச் செய்கிறது. தந்தை தனது வியாபாரத்திலோ அவரது தொழிலிலோ ஈடுபடுகின்றார். போதாக்குறைக்கு தாயும் தனது தொழிலுக்காக வெளிச்சென்று விடுகிறாள். இதன் மூலம் தாய் தெளிவாகவே பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய பணிகளைப் புறக்கணிக்கிறாள். ஒரு கவிஞர் கூறுகிறார்,'தாய் என்பவள் ஒ பாடசாலையாவாள்' பிள்ளைக்குரிய ஆரம்பப் பாடசாலை தாயாவாள். ஆனால், தாய் தொழில் செய்யும் போது பிள்ளைகளை வளர்ப்பதற்கும் கண்காணித்து வழிகாட்டுவதற்கும் யாவரும் இல்லாத நிலையில் பணிப்பெண்களிடமும், வாகன சாரதிகளிடமும் தான் பெற்றோர் இப்பொறுப்பை விட்டுவிடுகிறார்கள். இதன் விளைவுதாயிடமிருந்து பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, பாசம், அரவணைப்பு, வழிகாட்டல் போன்ற அடிப்படையான விடயங்கள் முழுமையாக பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றன.

     இந்நிலையில், பிள்ளையும் பணிப்பெண்னை தனது அன்புக்கும், கண்ணியத்துக்கும் உரியவளாக ஆக்கிவிடுகின்றது. விளைவு, பணிப்பெண்ணின் மொழி, பழக்க வழக்கங்களை பிள்ளையும் நடைமுறைப்படுத்த, பின்பற்ற ஆரம்பித்து விடும். இவ்வாறான பிள்ளைகளால் குடும்பங்களில், சமுகத்தில் தோன்றும் பிரச்சினைகளை தெளிவாகவே நாம் காணக்கூடியதாக உள்ளது. மனைவி தொழில்புரிவதன் மூலம் தனது வீட்டுப் பராமரிப்பு நடவடிக்கைகளை முழுமையாக விட்டுவிடுவதற்கும் அல்லது அவள் முழுமையாக தொழில் துறைக்கு துரோகமிழைப்பதற்கும் வழி வகுக்கும். அத்தோடு இதன்மூலம் குடும்பத்தில் அடிக்கடி கணவன் மனைவியரிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு குடும்ப உறவை பாழ்படுத்தும்.
     
   பொதுவாகவே, ஒரு பெண் தனது நாட்டுக்கும், அதன் குடிமக்களுக்காகவும் சேவை செய்யவென புறப்பட்டாள், கணவனுக்கும், பிள்ளைகளுக்குமென அவள் செய்ய வேண்டிய சேவைகள் புறக்கணிக்கப்படுவது இயல்பாகிவிடும். இருந்தபோதிலும், பெண்களுக்கேயுரிய துறைகளில் தொழில் செய்வதற்கு ஆண்களை விட பெண்கள் பொருத்தமானவர்கள் என்ற துறைகளுக்கு பெண்களின் சேவை இன்றியமையாத ஒன்றாகவும் உள்ளது. உதாரணத்திற்கு வைத்திய சேவையில் கட்டாயம் பெண் வைத்தியர்கள் தேவைப்படுவதனைக் குறிப்பிட முடியும். அத்தகைய நிர்ப்பந்தமான துறைகளுக்கு தொழிலுக்கு செல்லும் பெண்களுக்கு சமுகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.

    எனவே, பெண்கள் வீட்டுப்பொறுப்புகளிலும், சமுகப்பொறுப்புகளிலும் சமநிலை பேணும் தன்மை முஸ்லிம் பெண்ணிடம் காணப்பட வேண்டும். பெண்களின் ஆற்றல்கள் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். ஒரு பெண் வீட்டுப்பொறுப்புகளுடன் தொழில் சார் நடவடிக்கைகளுக்கிடையில் நடுநிலையான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியுமாக இருப்பின் பெண்கள் தொழிலில் ஈடுபடும் முஸ்லிம் குடும்பங்களில் காணப்படும் சிக்கல்கள், சமுகத்தில் காணப்படும் இடைவெளிகள் நீக்கப்படலாம். இத்தகைய நடுநிலைப்போக்கை கையாள தன்னால் முடியாது. தனது குடும்பத்திற்கும், தொழிலுக்கும் துரோகம் செய்வதாக உணர்ந்தால் தனது வீட்டையும் குடும்பத்தையுமே முன்னுரிமைப்படுத்தி தொழிலை துறந்து விடுவது பொருத்தமானதாகும்.
    

  10. கலப்புத் திருமணங்கள்
 
    இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் அடுத்த முக்கிய சவாலாக இதனைக் கூற முடியும். இன்றை காலத்தில் அந்நிய இளவயதுப் பெண்களும், ஆண்களும் அதிகம் இஸ்லாத்தை கழுவுகிறார்கள் என்றால் அதற்கு முதற்காரணம் காதலாகும். இஸ்லாத்தில் காணப்படும் கண்டிப்பான நடைமுறை காரணமாக மார்க்கத்தை விட்டும் செல்ல விரும்பாத சிலர் தான் காதலிக்கும் ஆண் அல்லது பெண்னை இஸ்லாத்தில் நுழைவிப்பதற்கு அனுமதி கோருகின்றார்கள். இன்றைய காலத்து உலமாக்களும் ஒரே நாளில் திருமனத்தை செய்து முடித்து விட்டு மகிழ்ச்சியடைகின்றார்கள். ஆனால், இந்தத் தம்பதிகள் நீடுழி வாழ்கிறார்களா? என்பது கேள்விக்குறியாகும்.

    குழந்தைகளும் கையுமாக அன்றாடம் உணவுக்குக் கூட வழியின்றி மார்க்கத்தை விட்டும் போக மாட்டாமல் தவிக்கும் நூற்றுக் கணக்கான நவ முஸ்லிம் பெண்களைப் பார்க்கும் போது இத்தகைய கலப்புத் திருமணங்களுக்கு முற்றிலும் தடை போடுவது அவசியமாகப் படுகிறது.

    கலப்புத் திருமணத்தின் பின் மகிழ்ச்சியாக வாழும் குடும்பங்கள் ஆங்காங்கு ஒன்றிரண்டு இல்லாமலில்லை. இது பற்றிய விபரங்கள் கூட எமது சமுகத்தில் இல்லாமல் இருக்கிறது.

     கலப்புத்திருமணங்கள் நடைபெற்று பிரிந்த, கைவிட்ட குடும்பங்கள் தான் அதிகம். இத்தகைய பெண்கள் கையில் குழந்தையுடன் ஒன்றோ பழைய மதத்திற்கு  சென்றுவிடுகிறார்கள் அல்லது இருக்கும் கொஞ்சம் ஈமானின் காரணமாக கடை, வீடு வழியே அழைந்து திரியும் நிலைக்கு குடும்பங்கள் மாறியுள்ளன. மேலும் சிலர் கையிலுள்ள குழந்தைகளை அநாதைகளாக்கி வி;ட்டுவிட்டு வெளிநாடு சென்று பணிப் பெண்களாக வேலைபார்க்க எத்தனிக்கிறார்கள். அவர்களில் சிலர் அந்த குழந்தைகளைத் திரும்பியும் பார்ப்பதில்லை. கணவனால் ஏற்பட்ட விரக்தி பிள்ளைகளின் மீது திரும்புகிறது. இதனால் கைவிடப்பட்ட குழந்தைகள் சமுகத்தில் தோன்றுகின்றனர். அவர்கள் குடும்பங்களுக்கு மட்டுமல்ல முழு சமுகத்திற்கும் பாரமாக விளங்குகின்றனர். இப்படிப்பட்ட பல குழந்தைகள் அந்நிய மத அநாதை மடங்களில் வளர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

     இந்த பிரச்சினையின் பின்புலத்தை ஆராயாமல் அதற்குரிய தீர்வு காண முடியாது அநதவகையில்,

1. எமது இளந்தலைமுறையினருக்கு இஸ்லாமிய சட்டஙகள் பற்றிய தெளிவின்மை. காதலிப்பது திருமணத்திற்கு முன் கூடாது என்ற விடயம் கூட அவர்களுக்குத் தெரியாது. அத்தொடு, இவ்வாறு ஒரு பெண்னைத் திருமணம் செய்துவிட்டால் அவர்கள் மீதுள்ள பொறுப்புகள் என்ன என்பது பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. எனவே, இளைஞர்களுக்கு இது பற்றிய விளிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படல் வேண்டும். இதன் பாரதூரத்;தை உணர்த்தும் குத்பாக்கள் இடம் பெற வேண்டும்.

2. பெண்னோ ஆணோ  இஸ்லாத்திற்கு வருவதாக இருந்தால் அவர்களை பாய்ந்து சென்று இஸ்லர்திற்குள் நுழைவிக்கும் பலர் இருக்கின்றனர். இவர்கள் ஒரு விடயத்தை உணர வேண்டும். முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடிவிடுவதால் முஸ்லிம்களுக்கு பலம் என கருதுவதற்கில்லை. மாறாக பலவீனப்படும். மாறாக, அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் முன்பு அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு, விளக்கம். அதன் அடிப்படைக் கோட்பாடுகள், தனது கடமைகள், உரிமைகள யாவற்றையும் விபரமாக அறிந்து கொள்வதன் அவசியத்தை அவளுக்கு உணர்த்த வேண்டும்.அதற்குரிய வழிமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவற்றை ஏற்பாடு செய்வதற்கு முன் திருமணத்தை செய்து வைக்கக்கூடாது.
. முஸ்லிம் சமுகம் நவ முஸ்லிம்களை இருகரமேந்தி வரவேற்க வேண்டும். ஆணோ, பெண்னோ இஸ்லாத்தில் இணைகின்றபோது, அவர்கள் முழுமையாகவே தமது சமுகம், குடும்பம், உறவுகளைத் துறந்து வருகின்றனர். எனவே இவர்கள் வரும் குடும்பங்களில் இவர்களை அரவணைக்க வேண்டும். காரியம் நடந்து முடிந்ததன் பின்னர் அவர்களைப் பிரத்து விடுவதற்கு கங்கணங் கட்டி அழைவதில் பயனில்லை. அவர்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும்போது அவர்களை தூண்டுவதெயோழிய அவர்களை கிண்டல் செய்து அவர்களது உள்ளம் நோகும்படியாக நடந்து கொள்ளாமல் இருப்பதும் அவசியமாகும்.

4. இத்தகைய கலப்புத்திருமணங்கள் பெரும்பாலும் இரகசியத் திருமணங்களாகவே நடைபெறுகின்றன. இதற்கு காழிகளும், உலமாக்களதும்,திருமணப் பதிவாளர்களும் ஒத்துழைப்பு காரணமாக அமைகிறது. இதனால், இத்தகைய வாலிபர்களும், யுவதிகளும் தாம் பெரும் தவறுகளைச் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்படும் காழிகள், உலமாக்களுக்கு எச்சரிக்கப்படல் வேண்டும்.

5. புதியதாக கலப்புத்திருமணம் மூலம் இஸ்லாத்தில் நுழைந்தவர்களது விபரத்திரட்டு இன்று எமது சமுகத்தில் எவரிடத்திலும் இல்லை. எனவே, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள், பயிற்றுவிப்புக்களை வழங்குவிதிலுள்ள குறைபாட்டின் காரணமாக அநேக குடும்பங்களில் இருபாலாரும் தாம் விரும்பிய மதங்களைப் பின்பற்ற முடியும் என்ற சிந்தனையில் அக்குடும்பங்கள் வாழ்வது அறிய முடிகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட கலப்புப் பெயர்களை வைக்கின்றனர். அவர்களில் பலர் பள்ளிவாசலுக்குக் கூட வருவதில்லை. அநேகமாக அவர்களது பிள்ளைகளும் கூட இரண்டாம் கெட்ட நிலையில் இருக்கும் நிலை சமுகத்தில் உள்ளது. எனவே, இந்நிலையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க ஊர்வாரியாக மேற்கூரிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சாத்தியப்பட முடியும்.

'11. வெளிநாட்டு மோகம்
      இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் குடும்பங்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாக இதனையும் குறிப்பிட முடியும். உள்நாட்டு வருhனத்தில் திருப்தி காணாiயாலும் மேலதிக பணம் சம்பாதிக்க ஆசையினாலும், குடும்ப பொருளாதார நெருக்கடியின் காரணாகவும் என பல நோக்கங்களுக்காக ஆண்களும், குடு;ம்பப் பெண்களும் வெளிநாடு செல்ல எத்தனிப்பது இன்று குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.

    ஆண்கள் வெளிநாடு செல்வதால் பெண்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தமது வாழ்வில் வெறுமையை உணர்கிறார்கள். தமது பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கக்கூட ஆளில்லால் தவிக்கிறார்கள். தமது உடலியல் தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள்;. இதன் விளைவை இன்று நாம் சமுகத்திலுள்ள குடும்பங்களில் கண்டுகொண்டிருக்கிறோம்.

     நடத்தை கெட்டவள் என்றும், கணவனக்கு துரோகமிழைத்தவள் என்றும் பல இழி  சொற்கள், கணைகளை சகத்திலுள்ள பெண்களுக்கு சொல்வதை நாம் காண்கிறோம். கணவன் வரும்போது, மனைவி வேரொருவனுடன் சென்று திருமணம் செய்து கொண்ட வரலாறுகளும் உண்டு. இதனால் அவர்களது பிள்ளைகள் நடுத்தெருவுக்கு வரவதைத் தடுக்க முடியாத நிலை தோன்றுகிறது.

    அது ஒருபுறமிருக்க, பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைகின்ற போது தந்தையின் கண்காணிப்பு அத்தியவசியப்படுகின்றது. தாய்க்கு வீட்டுக்கு வெளியில் வீதிகளில் சென்று பிள்ளைகளை பராமரிக்க முடியாது. எனவே, தந்தை நாட்டில் இல்லாத தைரியத்தில் பிள்ளை என்னவேண்டுhனாலும் செய்ய முடியும் என்ற நிலைக்கு வருகின்றது .இதனால் பிள்ளையின் நடத்தைப் பிறழ்வக்கும் இது ஒரு காரணாக அமைகின்றது. அதேபோன்று, பெண்கள் வெளிநாடு செல்வதாலும் ஏகப்பட்ட பிரச்சினை தோற்றம் பெறுகிறது. கணவன் வேறு பெண்களை நாடி தவறான முறையில் தனது இச்சைகளைத் தீர்;க்கிறான். கணவன் வேலைக்குச் சென்றுவிடுகிறான். அங்கு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கு அவர்கள் உள ரீதியான பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆரம்பத்தில் நோக்கிய பெண் தொழில் செய்யச் செல்வதைவிட இது பாரதூரானது. சில வீடகளில் தாய் வெளிநாட்டுக்கு சென்றுள்ள குடும்பங்களில் காயணப்படும் பெண் பிள்ளைகள் தந்தைமார் மூலம் கருவுற்ற வரலாறுகள் இன்று எம் சமுகக் குடும்பங்களில் இல்லாலில்லை.

     இது ஒரு புறம், அடுத்த பக்கத்தை எடுத்து நோக்கினால், வெளிநாடு செல்லும் பெண்களது கற்புக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படுவதில்லை. அங்கு சென்ற பல பெண்கள் குழந்தைகளடனும், மேலும் பலர் கருவுற்ற நிலையிலும் நாடு திரும்புவதை நாம் அன்றாடம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

   இத்தகைய வெளிநாட்டு மோகம் கொண்டவர்கள் இஸ்லாத்தின் போதனைகளை விளங்குவதே அவர்களக்குப் போதானதாகும். ஒரு கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் 4 மாதங்களுக்கு மேல் பிரிந்து வாழ முடியாது. அவ்வாற பிரிந்த வாழும் நிலை ஏற்பட்டால் அப்பெண்ணுக்கோ, ஆணுககோ விவாக விடுதலை பெற முடியும் என்பது இஸ்லாமிய திர்ப்பாகும். எனவே, தமது சொந்த நாட்டில் இருந்து இருக்கும் வருமானத்தைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வதே இத்தகையோருக்கான தீர்வாகும்.

12. விவாகரத்து

    இக்கால குடும்பங்களுக்கு  ஏற்படும் சவால்களில் பிரதானமான ஒன்றான விவாகரத்தைக் குறிப்பிடலாம். நாம் மேலே சுட்டிக்காட்டிய சகல சவால்கள், பிரச்சினைகளதும் இறுதி விளைவாகவே இந்த பிரச்சினையைப் பார்க்கிறோம். மேற்கூறிய பிரச்சினைகளின் விளைவாக இன்று நாள்தோறும் எமது சமூகத்திளுள்ள குடு;ம்பங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதை இறுதித் தீர்வாக காண்கின்றனர்.

    ஆனால், உலகில் சண்டை சச்சரவில் ஈடுபடாத குடும்பங்கள் இருக்க முடியாது. கணவன் மனைவியும் கிடையாது. மகிழ்ச்சியுறும் இல்லறம் சிலபோது கசப்பாக அமையவும் கூடும். கசப்பான குடும்ப வாழ்வு பின்பு மகிழ்ச்சிக்குரியதாக அமையவும் இடமுண்டு. இவை அனைத்தும் இறை நியதிகளாகும். குடும்ப வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் வரத்தான்  செய்யும் அதனை அவர்கள் பெரிதுபடுத்தக்கூடாது. இருவரிடமும் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை போன்ற உயர் குணங்கள் அவசியம்.

மனைவியின் அல்லது கணவனின் ஒரு செயலால் வெறுப்படைந்திருந்தாலும் அவனது அல்லது அவளது மற்றொரு செயல் மூலம் திருப்பிப்படும் தம்பதியினர் பிரச்சனைகளின் போது மென்மையாகவே கையாள்வர். இரு தரப்பிலும் பிரச்சினை தோன்றும் போது பொறுமையும் புத்தி சாதுர்யமும் ஒன்று சேர்த்து வாழ வேண்டுமென்ற உணர்வும் பிள்ளையின் எதிர்காலம் பற்றிய கரிசனையும் இருந்தால் எவ்வாறான பிணக்குகளையும் பேசித் தீர்ப்பதற்கு முன்வருவர்.

   எனவே, பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் தான் குடும்ப வாழ்வின் பிணக்குகளைக்  குறைக்கும். மாறாக போட்டி மனப்பாங்கு, யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளாத இலட்சியவாதம் என்பன பிரச்சினைகளின் கருவாக மாறிவிடும் போது ஆலோசனைகளும், தீர்வு முயற்சிகளும் எப்பயனையும் வழங்க மாட்டாது.கணவன்-மனைவி இருவர் புறத்திலிருந்தும் இத்தகு பிணக்குகள் முற்றிப்போய் விடும் போது அவற்றுக்கு தீர்வுகாணும் ஒழுங்கொன்றையும் இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.
.மனைவியின்  நடவடிக்கைகளால் தோன்றும் பிணக்குகள் :

   மனைவிக்கு தனது கணவன் மீது பிடிப்பில்லாவிடில் அல்லது ஒரு வகை வெறுப்பு தோன்றுவதாலேயே குடும்பத்தில் முரண்பாடும், பிணக்கும் தோன்றுகின்றன. மனைவி, கணவனுடன் வெறுப்புடன் நடந்து கொண்டால் குடும்ப நிர்வாகம் சீர்குலைந்து விடும். கணவனது தேவைகள் கவனிக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுவிடும். கலந்துரையாடல்கள், உபNதுசங்களுக்கு அவள் இலகுவில் உடன்பட மாட்டாள். கணவனுடன் முரண்படும் இவளை சீர்படுத்திக் கொள்ளவும் முடியாது. இந்நிலையில் குடும்பப் பிரச்சினைகள், இரகசியங்கள் மோசமான முறையில் வெளியே பரவி விடலாம். இவ்வாறான சூழ்நிலையில் இப்பிரச்சினையை பின்வரும் வழிமுறைகளி ஊடாக தீர்த்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுகிறது. 
அ. அழகிய உபதேசம் : குடும்ப உறவில் மனைவி கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை, அன்பு, ஒத்துழைப்பு, விட்டுக்கொடுப்பு போன்றவற்றை மனைவிக்கு நினைவூட்ட வேண்டும். இதனால் மனைவிக்கு கணவனிலுள்ள வெறுப்பு நீங்கி அவர்களிடையே புரிந்துணர்வு ஏற்பட முடியும்.

    பெண்களின் இயல்புகள், விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப உபதேசங்கள் பல வகையில் அமையலாம். சிலருக்கு சில சமிக்ஞைகள் அல்லது ஓரிரு வாhhத்தைகள் போதும். பிணக்குகளால் தோன்றப்போகும் விளைவுகளை விளக்கி எச்சரித்தால் பல பெண்கள் அதனை ஏற்றுக் கொள்ள இடமுண்டு. வேறு சிலரைப் பொருத்தரையில், உடை, நகை, பொருட்கள் வாங்கித்தருவதாக ஆசையூட்டினால் பிரச்சனை தீர்ந்து விடும். இவை அனைத்தும் கணவனின் திறமையிலேயே தங்கியுள்ளது. புத்தி சாதுர்யமுள்ள கணவன் இலகுலாக இவற்றைக் கையாள்வான். தன் மனைவியின் இயல்புக்கு ஏற்றவாறு தேவையான உபதேசங்களை தேவையான சந்தர்ப்பங்களை முன்வைத்து மனைவயை மதித்து நடப்பான்.

ஆ. படுக்கையை விட்டு விலக்குதல் : நியாயமற்ற வகையில் கணவனுடன் முரண்பட்டுக்கொள்கின்ற மனைவிகளை சீர்படுத்துவதற்கு இஸ்லாம் காட்டும் அடுத்த வழிமுறை இதுவாகும். உபதேசங்கள் பயனற்றுப் போனால் கணவனின் இந்த நடவடிக்கையூடாக அவளை வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பான். அழகும் கவர்ச்சியும் கொண்ட மனைவியை சில நாட்களுக்கு ஒதுக்கி வைத்தால் அது அவளது உள்ளத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி விடும். இவ்வாறு பாதிப்பை உணரும் பெண்கள் தங்களது பிடிவாதத்தை விட்டு விட்டு, கணவனின் அன்பு, ஒத்துழைப்புக்காக ஏங்கி தங்;களை சீர்படுத்திக் கொள்வார்கள்.

இ. சாதாரணமாக அடித்தல் : மேற்சொன்ன இரு வழிமுறைகளும் பயன் தராவிட்டால் உடல் ரீதியான ஒரு தண்டனையை மனைவிக்கு வழங்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது. பிள்ளைகளின் பால் கணவன் மீதுள்ள பொறுப்புக்களை உணர்த்துவதாகவே இத்தண்டனைகள் அமையு வேண்டும். மாறாக பழி வாங்கும் நோக்கம் இருக்கக் கூடாது. அவளது உடலில் காயம், தழும்புகள் ஏற்பட்டு விடவும் கூடாது. தண்டனையின் நோக்கம் அவளை வதைப்பதல்ல. மனைவி மீதான ஆத்திரத்தைக் காட்டுவதும், மனைவியைப் பண்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.

ஈ. இரு தரப்பு சமரசம் : அடிக்கும் முயற்சியும் சாத்தியப்படாதபோது பிரிவு என்ற நிலைக்கு சென்றுவிடுமாறு இஸ்லாம் கூறவில்லை. முடிந்தவரையில் உடன்பாட்டின் பக்கமே சாயக் கூறுகின்றது. அந்தவகையில், இரு தரப்பிலிருந்தும் முக்கியஸ்தர்களை அழைத்து முடிந்தவரையில் இருவருக்குமிடையில் சமரசத்தை ஏற்படுத்தி வைக்குமபஷாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.

2. கணவன் புறத்திலிருந்து வரும் பிணக்குகள்:

    கணவன் மனைவியுடன் முரண்பட்டுக் கொண்டு நடப்பவனாக இருந்தால், அவள் தனது அறிவு, புத்திக்கூர்மை, நன்னடத்தை மூலம் கணவனது  இந்நிலைக்கான உண்மைக் காரணங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். பிரச்சினைகள் அனைத்திற்கும் கணவனே காரணமாக இருக்கும் நிலையில் கூட எந்த வழியிலாவது இருவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்ற வகையிலேயே இஸ்லாத்தின் தீர்வுகள் அமைகின்றன. உடனே பிரிந்து விட வேண்டும் என்று முடிவெடுப்பது பிழையாகும்.  கணவனை நல்வழிப்படுத்தி, குடும்ப உறுதியைப் பேணும் ஒரு மகத்தான பெண்மணியாக நல்ல மனைவி நடந்து கொள்வாள். பிழையாக நடந்து கொள்ளும் கணவனைத் திறுத்தும் சாத்தியமே இல்லாவிட்டால், உடன்பாடும் செய்து வைக்க முடியாவிட்டால் பிரிந்து வாழ்வது பற்றி யோசிப்பதில் தவரொன்றும் இல்லை.

3. கணவன் மனைவி இருவர் புறத்தாலும் ஏற்படும் பிணக்குகள்.

    கணவன் மனைவி இருவருமே குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பவர்களாக இருப்பது பாரதூரமான விடயமாகும். இருவரில் ஒருவராவது விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். அல்லது அல்குர்ஆன் குறிப்பிடுவது போல் ஏதாவது மத்தியஸ்தம் மூலம் பிணக்குகள் தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.

    மத்தியஸ்தம் மூலம் பிணக்குகளைத் தீர்த்து வைப்பது சிறந்ததொரு வழிமுறையாகும். அங்கே குடும்பத்தினது ஒற்றுமை மிகவுமே கவனத்தில் கொள்ளப்படும். பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்காக நியமிக்கப்படும் இருவரும் நேர்மையானவர்களாகவும், தூநோக்கும், இஸ்லாமிய சட்டங்களில் நல்ல பரீச்சயம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கிய விடயம். கணவன் மனைவியின் குடும்பங்களில் இத்தகைய தகுதி படைத்த இருவர் இல்லாவிடில் வேறு நீதமான இருவரை நியமிக்க முடியும். எந்தக் கட்டத்திலும் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வதையே இஸ்லாம் விரும்புகிறது. 'அவர்களிடையே உடன்பாடு ஏற்படுவதனை விரும்பினால் அல்லாஹ் உடன்பாட்டை ஏற்படுத்தி விடுவான்' என்ற மறை வசனம் இதனையே குறிக்கிறது.

முடிவுரை

     குடும்பத்தில் ஒவ்வொரவரும் மன நிறைவும், நிம்மதியும் பெற்று வாழும்போது தான் குடும்ப வாழ்வின் நோக்கம் நிறைவேறுகிறது. குடும்பத்துக்குள்ளே ஏற்படக்கூடிய பிரச்சினைகள், குடும்பத்துக்கெதிராக காணப்படும் சவால்களைப் பொருத்தவரையில், அவை குடும்ப வாழ்வின் நிம்மதியை, அமைதியைக் குழைக்கக் கூடியனவாகும்.

    இன்றைய இஸ்லாமிய குடும்பங்கள் ஏராளமான சவால்களை தமது குடும்ப வாழ்வைக் கொண்டு நடத்துவதில், இஸ்லாம் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்வைக் கட்டியெழுப்புவதில் எதிர்கொள்கின்றனர். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்ளாத குடும்பங்கள் தமது உலக வாழ்வில் தொல்வியை சந்திக்கின்றன. விரக்தியுடனும், கைசேதத்துடனம் காலந்தள்ளி நரக வாழ்வை அனுபவிக்கின்றனர். ஒன்றில் இறுதி மூச்சு வரையில் அவஸ்தை அல்லது விவாகரத்து என்ற இரண்டில் ஒன்றை அவர்கள் தெரிவு செய்கின்றனர்.

   ஆனால், பிரச்சினை ஏற்படாத, சவால்களை எதிர்கொள்ளாத குடும்பங்களை உலகில் காண முடியாது. இப்பிரச்சிiனைகளை தமது சமயோகிதம், புத்தி சாதுர்யத்தால் இஸ்லாமிய வழிமுறைகளின் மூலம் தீர்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழும் குடும்பங்கள் இன்று இல்லாமலில்லை.

    பொதவாகவே, எல்லாப் பிரச்சினைகளக்கும் அடித்தலம் இஸ்லாமிய வாழ்வு இல்லாமையே. இஸ்லாம் பூரணமாக ஒரு குடும்பத்தில் நுழைந்துவிட்டாலோ இவ்வுலகே அவர்களுக்கு சுவர்க்கப்பூமியாக மாறிவிடும். குடும்ப வாழ்வில் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகள் இன்று புறந்தள்ளப்பட்டு, மேற்கின் கலாசாரம், அநாகரிக பண்பாடுகள் எமது குடும்பங்களில் நுழைகின்றபோது அங்கே பிரச்சினை, பிணக்குகளுக்குரிய அடித்தலமிடப்படுகின்றன.

    குடும்ப வாழ்வின்போது இஸ்லாம் ஒவ்வொரு அங்கத்தவரும் நிறைவெற்ற வேண்டிய கடமைகளையும், ஒவ்வொருவரின் மீதுள்ள கடமைகளையும் வரையறுத்துள்ளது. ஆயின், அவை  உதாசீனம் செய்யப்படும் போது அங்கு இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாவது தவிர்க்க முடியாததாகும்.

    பொதுவாக, எல்லா கடும்பங்களும் பிரச்சினைகள் தோன்றியதன் பின்புதான் அதற்குரிய தீர்வைக் காண முற்படுகின்றனர். ஆனால், இஸ்லாம் குடும்பம் உருவாவதற்கு முன்பு கவனம் செலுத்தவேண்டிய பல விடயங்களைக் கற்றுத்தந்துள்ளது. உதாரணமாக, திருமணம் பேசப்படும் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனைக் குறிப்பிட முடியும். 'மார்க்கப்பற்றுள்ள பெண்னைத் தெரிவுசெய்து கொள். அல்லது உன்னை வறுமை பீடிக்கட்டும்' என நபியவர்கள் மார்க்கத்தை முதன்மைப்படுத்தி திருணப் பேச்சை ஆரம்பிக்கச் சொல்கிறது. ஆனால், 'திருமணத்தின் பின்பு வழிக்கு எடுத்துக்கொள்ளலாம்' என்ற வரட்டு நம்பிக்கையின் அடிப்படையில் அழகை, செல்வத்தை, அந்தஸ்தை மையப்படுத்தி திருணம் செய்து கொள்கின்றனர். முடிவு? விரும்பத்தகாத பிரச்சினைகளம், பிணக்குகளும், குடும்பவாழ்வுக்கு எதிரான சவால்களும் என வாழ்வு முழுக்க சோதனைக்களாக மாறிவிடுகிறது.

  நவீன காலத்தில் இஸ்லாமிய குடும்பம் எதிர்நோக்கும் சவால்கள் என்பது மிக விரிந்த பரந்த ஆய்வுக்குற்பட்ட  தலைப்பாகம். அவற்றை முழுக்க ஒரே ஒப்படையில் ஆய்வு செய்து அதற்குரிய தீர்வுகளையும் காண்பதென்பது அசாத்தியமான விடயமாகும். அந்தவகையில், இன்று குடு;ம்பங்களை சீர்குழைப்பதென அடையாளங் காணப்பட்ட விடயங்களுள் மிக முக்கியமான சில சவால்களையும், அதற்குரிய தீர்வுகளையுமே இவ்வொப்படை மூலமாக ஆய்வு செய்யக் கிடைத்தது. வாய்ப்பு கிடைக்கும் வேளை இத்துறை தொடர்பான விரிவான ஆய்வுகள் செய்யப்படல் இன்றியமையாததாகும். காரணம் இஸ்லாமிய சமுகத்தின் வெற்றியும், தோல்வியும் அது கொண்டுள்ள குடும்பங்களின் ஆரோக்கியத்திலேயே தங்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
 

உசாத்துணைகள் :

01. பேராசிரியர். ஜால்தீன்,ஏ, இஸ்லாத்தில் கடும்ப இயல், முதல் பதிப்பு, 2001,
   புர்கான் பப்லிகேஷன்ஸ் ட்ரஸ்ட் வெளியீடு, சென்னை

02. இஸ்லாமும் குடம்ப வாழ்வும், (கட்டுரைத்தொகப்பு), மதல் பதிப்பு, 2005,
   மீள்பார்வை வெளியீடு, கொழும்பு.

03. அஷ்ஷெய்க் முஹ்மது அலி அல்ஹாஷிமி, முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்,
   நான்காம் பதிப்பு, 2011, தாருல் ஹூதா வெளியீடு, சென்னை.

04. ஸெய்ன், ரவூப், குடும்ப வாழ்வின் உளவியல், திட்டமிடல், தீர்வுகள், மகிழ்ச்
   சிக்கான வழிகள் கறித்த உளவியல் கையேடு, மதல் பதிப்பு, 2011, சென்டர்
   போர் டிவலொப்ன்ட் இஸ்டடீஸ் வெளியீடு, திஹாரிய.

05. அல்லாமா.ஷீராசி,மகாரிம், பாலியலும் பருவ வயதும் (தமிழ் மொழிபெயர்ப்பு)
   முதல் பதிப்பு, 2003, அல்கௌஸர் சொசைடி ஆப் சிரிலங்கா வெளியீடு, கொழும்பு.

06. ரவூப் ஸெய்ன், ரமீஸ் உவைஸூல் கர்னைன்,பைசல் மதனி, முஸ்லிம்
   இளைஞர்களின் நடத்தைப் பிறழ்வுகள், 'வாமி' வெளியீடு, கொழும்பு.

07. யோகராசா,எஸ்.ஜே.,திருண வாழ்வும் குடும்பமும், முதல் பதிப்பு, 2009,
   யுனி ஆர்ட்ஸ் பிறைவேட் லிமிடட் வெளியீடு, கொழும்பு.

08. யோகராசா,எஸ்.ஜே. மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி, முதற்பதிப்பு, 1996,
   குமரன் பதிப்பகம் வெளியீடு, கொழும்பு.

09. கலாநிதி. ஹேய்ம் ஜி. இனோட், (தமிழில், எஸ்.கே.விக்னேஸ்வரன்)
   குழந்தைகளக்கும் உங்களுக்கும் இடையே, முதல் பதிப்பு, 2001, மூன்றாவது
   மனிதன் பப்லிகேஷன்ஸ் வெளியீடு, கொழும்பு.

10. ஹஸன், எம்.எச்.எம்., அன்றாட வாழ்வில் அனைவருக்கும் உளவியல்,
   முதல் பதிப்பு, 2007, அல்ஹஸனாத் வெளியீட்டகம், கொழும்பு.

11. இத்ரீஸ்,ஏ.பீ.எம், அபாயகரமான வார்த்தை, முதல் பதிப்பு, 2007, உயிர்ப்பைத்
   தேடும் வேர்கள் வெளியீடு, வாழைச்சேனை.

12. பஷீர், முஹம்மது, முஸ்லிம் கணவனின் கடமைகள், நான்காம் பதிப்பு, 1999,
   காஜியார் புக் டிப்போ வெளியீடு, தஞ்ஞாவூர்.

13. குதுப், ஸையத், அஸ்ஸலாமுல் ஆலம் வல் இஸ்லாம், ஆறாம் பதிப்பு, 1986,
   தாருஷ்ஷூரூக் வெளியீடு, பிரூத்.

14. அஷ்ஷெய்க். அய்யூப், ஹஸன், அஸ்ஸூலூகுல் இஜ்திமாஈ பில் இஸ்லாம்,
   தாருஸ் ஸலாம் லித்தபாஆ வந்நஷ்h வத்தவ்ஸீஃ வத்தர்;ஜமா, அல்காஹிரா.

15. அஷ்ஷெய்க்.ஸைனுல் ஹூஸைன், எம்.எப், கணவன் மனைவி பிணக்கு,
   காரணங்களும் ஆணுகுமுறைகளும்-இஸ்லாமிய சிந்தனை, மலர்:25, இதழ்:2,
   2003, நளீமியா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், பேருவல.

16. அமீன், எம்.ஐ.எம்., இலங்கை முஸ்லிம் பெண்கள் வெளிநாட்டில் தொழில்
   புரிவதன் தாக்கங்கள், இஸ்லாமிய சிந்தனை, மலர்:17, இதழ்:4, 1995,
   நளீமியா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், பேருவல.

17. அலி, அஹ்லாம், மனைவி தொழில் செய்வது குடும்பக் கட்டுப்பாட்டை
   பலவீனப்படத்துமா? - இஸ்லாமிய சிந்தனை, மலர்:26, இதழ்:2,
   2004, நளீமியா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், பேருவல.

18. டாக்டர். தாஹா ரிபாய், மரீனா, கலப்புத் திருமணங்கள்:சிந்திக்க வேண்டும்,
   அல்ஹஸனாத், மலர்:36, இதழ்:03, 2010, இலங்கை ஜமாஅதே இஸ்லாமி
   வெளியீடு, கொழும்பு.